 
                               
                  












பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றி பேசியதாக பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார் என…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் வடிவேல் 1945 ஆம் ஆண்டு வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையை தொடங்கினார். தொடர்ந்து சிவகாசி, வெம்பக்கோட்டை, சுற்றுவட்டார பகுதியில் 13 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பேட்டரி கார் பழுதடைந்ததால் பயன்படுத்தாமல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலையில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்தது செந்தில் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. செந்தில் நகர் வடக்கு காலனி பகுதியில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் இப்பகுதியில் பேவர்…
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க பொருளாளர் சதீஷ்குமார்.இவர் குடும்பத்துடன் கோட்டைப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் முகநூலில் சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை தவறாக பதிவிட்டதாக வழக்கறிஞர் சதீஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில்…
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் வாரம் ஓருமுறை குறைதீர்க்கும்…
மதுரையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, ஊரில் எங்கு தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டு மக்களை மட்டும் திட்ட வேண்டும் ஒரிசாவில் நடக்கும் போது தமிழர்களை திட்டினார் தற்போது பீகாரில் தேர்தல் சமயத்தில் தமிழர்களை திட்டுகிறார்.உண்மையிலேயே தமிழ்நாட்டின்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம்…
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை குமரி மாவட்ட விடுதலை நாளாக (நவம்பர் 1) தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. குமரி மாவட்ட விடுதலை வரலாறு என்பது தனிநபரின் தன்னிச்சையான சாதனையைப் போல தமிழக அரசே முன்னிலைப்படுத்தலாமா…? சுதந்திரப் போராட்டம்…
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி நால் ரோட்டில் சோமனூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி 41 நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்…