• Sun. Jun 2nd, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

மதுரை அரசு போக்குவரத்து நகர பஸ்ஸின் அவல நிலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பேருந்து உள்ளே அருவிவ போல மழைநீரானது கொட்டுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கும் இதே நிலைதான். மதுரை…

மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழாவில் முறைகேடு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் கோவில் திருவிழா நடத்துவதில் நடந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டி காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மதுரையில் மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவையின் சார்பில் ஆதி திராவிட பறையர்களுக்கு சொந்தமான கோவில்…

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.…

இஸ்ரேல் அரசை கண்டித்து CPI M ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலை நடவடிக்கையை கண்டித்து கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! பாலஸ்தீனில் நிகழ்த்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக…

கோவை கோகுல் கிருஷ்ணா தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள், மான் கொம்பு வீச்சு கலைகளில் உலக சாதனை

கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள், மான் கொம்பு வீச்சு கலைகளை தொடர்ந்து பதினோரு மணி செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். கோவை சின்ன…

இதுதான் கப்பல் ஸ்டேஷன்

ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்.. பஸ் ஸ்டாண்ட் பார்த்திருப்பீர்கள்… ரயில்வே ஸ்டேஷன் பார்த்திருப்பீர்கள்.. விமான நிலையம் கூடபார்த்திப்பீர்கள்…. கப்பல் ஸ்டேஷன் பார்த்து இருக்கின்றீர்களா…??? நாடு – டென்மார்க்

கபடி போட்டி வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முகவூரில் நடைபெற்ற முகவூர் நண்பர்கள் குழு சார்பாக நடத்தப்பட்ட 15ம் ஆண்டு கபாடி போட்டியினை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு வெற்றி பரிசுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள்…

மார்சல் நேசமணியின் சிலைக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவருடைய 56 வது நினைவு ஆண்டு இன்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது இதை ஒட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திரு…

மூன்றாவது முறையாக மோடியின் ஆட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம்-மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரையில் பேட்டி

காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள். தேர்தல் முடிவில் 400க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பிரதமர் மோடி நிகழ்த்த உள்ளார். உலகப்…

காரியாபட்டி,சாத்தூர் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா

காரியாபட்டி மற்றும் சாத்தூர காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெறும் செல்வராஜீவுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.