ஸ்டாலினும் ,ஓபிஎஸ்சும் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பேரவையில் சபாநாயகர் செயலை கண்டித்து இன்று இபிஎஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ” ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை உடைக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ் இருந்து வருகிறார். நேற்று சட்டப்பேரவை முடிந்த பின் அரைமணி நேரம் ஸ்டாலினுடம் ஓபிஎஸ்சும் பேசினார்.திமுகவின் பி.அணி தான் ஓபிஎஸ் என்று விமச்சித்துள்ளார்.