அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்..,
ஜனவரி 7 2026 புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையுடன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இரண்டு நாள் நடைபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாமினை (NATURE CAMP) மாவட்ட…
முதலமைச்சர் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கிறார்-ரகுபதி..,
சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில்…
யானையிடம்,6 மாத குழந்தையை கொடுத்து விபரீத சோதனை செய்த தந்தை!!
கேரள மாநிலத்தின் அரசின் அடையாளமான அரசின் முத்திரை. சங்கின் இருப்பக்கங்களின் தும்பிக்கையை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள். தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில்,யானையை பயன்படுத்துவதுதொன்று தொட்ட வாடிக்கை.(தமிழக கோயிலில் யானையை பயன் படுத்த முடியாதுவனத்துறை சட்டம்) கேரளாவில் யானைகள் அடிக்கடி மதம் பிடித்து…
நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற எஸ்.வி.எஸ் ஜெயக்குமார்..,
தொழிலதிபர் எஸ்.வி.எஸ் ஜெயக்குமார் சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகத்தின் கௌரவத் தலைவராக பொறுப்பேற்றார். சட்ட உரிமைகள் நுகர்வோர் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நுகர்வோர் நலன் கருதி விழிப்புணர்வு முகாம் நடத்துதல், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்கள் நடத்துதல், பொதுமக்களிடம் நுகர்வோர்…
லாரி மின் ஒயரில் உரசியதால் 3 மணி நேரம் மின்தடை..,
மதுரை மாடக்குளம் மெயின் ரோடு சர்ச்சு அருகே இன்று காலை ஆறு மணி அளவில் ரேஷன் கடைகளுக்கு பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்காக கரும்பு ஏற்றி வந்த லாரி அளவுக்கு அதிகமாக மேலே ஏற்றி இருந்ததால் மின் கம்பத்தில் உரசியது. இது மின்…
பள்ளி பேருந்து கார் மீது மோதி விபத்து!!
தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில்…
5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள், கருவிகள் கண்டுபிடிப்பு..,
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்திற்கு முற்பட்ட கோப்பை வடிவக் கற்குழிகள், கருவிகள் மற்றும் ஆயுதங்களை கூர் தீட்டும் கற்குழிகளை தொல்லியியல் ஆய்வாளர் முனைவர் ராஜேந்திரன் கண்டுபிடித்து உள்ளதாகவும் அதனை தமிழ்நாடு அரசு…
இராமானந்த சுவாமிகளின் குருபூஜை விழா..,
தொடர்ந்து சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி,ஐ.நா சபை சிறப்பு தூதர் ராஜா பி ஆறுமுகம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில்:- 135 ஆண்டுகளுக்கு முன்பு இராமானந்தா…
தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை பத்திரமாக மீட்ட சம்பவம்..,
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தனது தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை மிகுந்த லாவகத்துடன், எந்தவித அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக பிடித்து பத்திரமாக மீட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. திடீரென தோட்டத்திற்குள் வந்த பாம்பினை கவனித்த…
குழந்தைகளின் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் மெமரி விட்டா..,
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் குழந்தைகளின் ஞாபகத் திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்டது எனவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் உடனடி வளர்ச்சி, உடனடி…







