• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த்..,

ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த்..,

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் திரைப்பட நடிகர் என்ற உணர்விலும் பாஜகவின் ஜனநாயகம் அற்ற நிலையையும் கண்டித்து தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாஜக – ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த். ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரி…

பொங்கல் பரிசுத் தொகை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள மேட்டுப்பட்டி-1 நியாய விலைக்கடையிலும் வட்டாடட்சியர் ராஜூவ்காந்தி முன்னிலையில்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பொங்கல் பரிசுத்…

சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட கே.டி.ஆர்..,

விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு கிருஸ்தவ மக்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கிருஸ்துவர்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்பேன், நீங்களும் உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியலில் ஏற்படும் கூட்டணிகள் கொள்கைரீதியான கூட்டணி…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க , தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

முதல் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் 2026 : இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் தி ரைஸ் அமைப்பு சங்கம்.5…

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டுமரத்தான் போட்டி..,

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில்,…

சாலைகள் சீரமைக்கபடுமா?

விருதுநகரில் உள்ள சாலைகளில் 90 சதவிகித சாலைகளின் பாதாள சாக்கடை மூடிகள் விபத்தை ஏற்படுத்த கூடிய பெரும் பள்ளங்களாக உள்ளன. இரவில் வெளிச்சம் குறைவான காமராஜர் பைபாஸ் சாலை, படேல் ரோடு போன்ற பகுதிகளில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில்…

நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்..,

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மெயில் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடங்கி வைத்த எம்.எல்.ஏ, சேர்மன்..,

தஞ்சை அடுத்தபட்டுக்கோட்டையில் ரூபாய் 3,000 ரொக்கத் தொகையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது – எம்.எல்.ஏ, சேர்மன் தொடங்கி வைத்தனர். வரும் ஜனவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல்…

பொங்கல் பரிசு தொகுப்பினை துவக்கி வைத்த ஆட்சியர்..,

கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி…