• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மக்களை ஏமாற்றலாம் முருகனை ஏமாற்ற முடியாது-ஆர்.பி. உதயகுமார்…

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மக்களை ஏமாற்றலாம் முருகனை ஏமாற்ற முடியாது-ஆர்.பி. உதயகுமார்…

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூரில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தை ,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்…

மோசடியில் ஈடுபட்ட நபரின் தாயாரை சிறை பிடித்த கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் நகை அடகு கடை வைத்து அடகு வாங்குவது மற்றும் ஏல சீட்டு, வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ்…

மதுரையை 14 முறை சுற்றி வந்த சிறிய விமானத்தால் பரபரப்பு..,

விமான நிலையங்களில் அவசர கால அழைப்புகள் , கட்டுபாட்டு அறை புதிய தகவல் தொழில்நுட்பம் ,பேரிடர் பயிற்ச்சி சோதனை ஒட்டம் நடைபெற்றது கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பகல்…

தவெக சார்பில் தலைவர்கள் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..,

அரியலூர் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பொ.சந்திரசேகர் (முன்னாள் மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் ) ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில்…

கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்த பா.ம.க கட்சி நிர்வாகிகள்..,

அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்…தமிழகத்தில் அதிமுகவின் தலைமையிலான NDA கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றதை தொடர்ந்து. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழகத்தின் காவலர் சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்களை இன்றுபாட்டாளி மக்கள் கட்சியின்…

கே. டி. ஆர் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்த இளைஞர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மத்திய பகுதி 36வது வட்ட கழகம்* தங்கையா ரோடு தெருவை சார்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர் பெருமக்கள் சுமார் 100ற்க்கும் மேற்பட்டோர் இன்று. அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்…

தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பல்வேறு அபிஷேக…

பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்”..,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் டாட் காம் சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த பாஜகவின் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில செயலாளர்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோல போட்டி..,

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோல போட்டியில் கல்லூரியில் பயிலும் மாணவிகள், முன்னாள் மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள்…

வேர்ல்டு ரெக்கார்ட் அவார்ட் இசை உலகில் ஒரு சாதனை..,

புதுக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வேர்ல்டு ரெக்கார்ட் அவார்ட் இசை உலகில்ஒரு சாதனை என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தீபக் என்ற மாணவன் நான்கு மணி நேரம் இடைவிடாது தொடர்ச்சியாக கண்களை கட்டிக்கொண்டு டிரம்ஸ் வாசித்து உலக சாதனை…