• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

Month: December 2025

  • Home
  • பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு..,

பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு..,

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் தங்கபாண்டி முன்னிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வளர்ப்பு கூலி 20 ரூபாய் உயர்த்தி கொடுக்க வேண்டும் புகார் மனு…

Newest No-deposit Local casino Added bonus Requirements 2025

For the second offer, you’ll be able to move the main benefit finance to the withdrawable cash much quicker. First-day pages is also receive an excellent “play it again” incentive…

ஏஐடியூசி சார்பில் அரியலூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு..,

சாக்கடை கழிவு நீர் சிங்காரத் தெரு குட்டைக்குள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுத்திட அரியலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என ஏஐடியூசி சார்பில், மக்கள் குறைந்தீர் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மக்கள் குறைதீர்…

Best A real income Web based casinos within the United states Enjoy and you will Win Genuine Dollars

Embrace the newest excitement, manage your tips smartly, that will all of the spin enable you to get nearer to the newest excitement from earn. The key to long-term pleasure…

முட்டை ஏற்றி வந்த மினிசரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து..,

விருதுநகர் மாவட்டம் மதுரை-கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விருதுநகர் ஆர்.ஆர் நகர் அருகே சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்து…

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி..,

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் வேடசந்தூர் தொட்டனம் பட்டியை சேர்ந்தவர் சந்தியா, 41. மாற்றுத்திறனாளி. இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் 80 சதவீதம்…

சாலைகள் சரிவர போடப்படவில்லை மக்கள் வரிப்பணம் வீணாகிறது…

தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகி வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் குற்றம்சாட்டினார். மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில், துணை மேயர் காமராஜ் மற்றும் ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில் மாமன்ற…

பிஜேபி மாநில செயலாளர் ஆட்சியரிடம் மனு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த முருகராம் திடலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று காய்கறிகள் வார சந்தை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக வார சந்தை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்ததால் தற்காலிகமாக வேளாண் விற்பனை கூடத்தில் இயங்கி…

Buba Labuba

Vive la experiencia Casino Del Río 2025 A esto se suman los reclamos por salarios básicos que,aseguran, son insuficientes para cubrir la canasta familiar. «Por si fuera poco, el gremio…

தாலி கயிறுடன் நூதன முறையில் ஆர்பாட்டம்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து தாலி கயிற்றில் மஞ்சள் கோர்த்து இந்திய மக்கள் சேவை பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின்…