புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் திருப்பலி நிகழ்ச்சி அருள் தந்தை விமல் தலைமையில் நடைபெற்றது. அன்னைத் தொடர்ந்து ஜெபக்கூட்டம் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாதயாத்திரை குழுவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,
ஸ்ரீஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு ஆன்மீகப்பயணம் மேற்கொள்ளும்சிவகாசி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த அம்மாபட்டி, மற்றும் எம்.துரைச்சாமிபுரம் பகுதியை சார்ந்த பக்த கோடிகளுக்கு ரூ.20ஆயிரம் நிதியுதவியும்* திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… சிவகாசி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த பக்த…
சரலை கற்களால் விபத்து அபாயம்..,
விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் சாலையில் குவிக்க பட்டுள்ள சரலை கற்கள் சாலை முழுவதும் பரவி கிடப்பதால் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை முழுவதும் சிதறி .கிடக்கும் இந்த கற்களால் விபத்து ஏற்படுற்கு…
விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
தேமுதிக நிறுவன தலைவர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை பீளமேடு பகுதி கழகம் சார்பாக பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில்…
விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு..,
உசிலம்பட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 2 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் அருகில் மறைந்த தேமுதிக தலைவர்…
அஇஅதிமுக ஆட்சி அமைய தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு..,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆற்றல் மிக்க தலைமையில்…வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக இமாலய வெற்றிபெற்றுதமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டி. அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி திருப்பதியில் உள்ள…
‘இரவை’ பகலாக்கும் ஒளிவெள்ள பாய்ச்சல்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா தொடங்கி புத்தாண்டுபிறக்கும் வரையில் கொண்டாட்டம் மின்னொளியால் ஜொலிக்கும் குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள்,சாலை ஓர மரங்கள் எல்லாம் வண்ணவிளக்குகள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்களால் அமைக்கப்படும் அலங்கார வளைவை பார்த்து ரசித்ததோடு குடும்பத்தினரோடு செல்ப்பி எடுத்து மகிழ்ச்சி…
திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் 1வது ஊராட்சி, கூத்தியார்குண்டு மந்தைத் திடலில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று டிசம்பர் 27ம் தேதி சனிக்கிழமை குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை டாக்டர் குமரேசன்…
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. கார்த்திகை மாதம் மாலை அணிந்த பக்தர்கள் விரதத்தை துவக்கி தினந்தோறும் இரவு பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். வைகையாற்றில் ஆறாட்டு விழா படி…
மலை மேல் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பி.டி.ஆர்.நகர்2-வது வை சேர்ந்தவர் ஹரி பிரசாத் ( வயது 25) இவர் நேற்று தென்பரங்குன்றம் பகுதி சார்ந்த திருப்பரங்குன்றம் மலைமேல் ஏறி உள்ளார். பின்னர் அவர் மதுகுடிபோதையில்மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய…







