ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்திய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுக்குவார்பட்டி கிராமம் உள்ளது. இக்கிரமத்தில் செல்லப்பாண்டி, பாண்டி மீனா தம்பதியினர் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு தங்கேஸ்வரன் நரேஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. இதில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…
மலைக்கோட்டையில் பத்தாயிரம் தீபம் ஏற்றி வழிபாடு..,
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள மலைக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நேற்று இரவு 10 ஆயிரம் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.மேலும் கோட்டை குளத்தில் ஜல தீபமும் மலை கோட்டை மத்தியில் மலை தீபமும் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், அபிராமி அம்மன் கோவில் முன்னாள்…
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளம் செல்லும் சாலையில் சாலாச்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் காரணமாக இந்த பகுதியில் வாகனத்தில்…
கார்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதட்டம்!!
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை செல்லும் பகுதியில் தங்கப்பாண்டி என்பவரது தேங்காய் குடோனில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் கார்கள் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் எடுத்து செல்வது வழக்கம்.…
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் அழகு மீனா..,
குமரி ஆட்சியர் அழகு மீனா உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கேக் வெட்டி சிறுமிகளுக்கு கேக்கை ஊட்டினார். உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு,குமரி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதைகுரிய மாவட்ட…
சேதமடைந்துள்ள கரும்புகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை..,
அலங்காநல்லூர் அருகே தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் கரும்புகள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம்…
பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகள் வாடிவாசலில் அழைப்பிதழ்..,
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற மஞ்சமலை சாமியை…
Why Mobile Privacy Wallets Matter: Real-World Tips for Anonymous Transactions with Cake Wallet
Okay, so check this out—privacy on your phone isn’t a gimmick. Wow! Mobile wallets now carry as much risk and responsibility as your bank app. They also offer a kind…
ஆற்றைக் கடக்க உதவி செய்த வனத்துறையினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அய்யனார் கோவில் அருகே அமைந்துள்ள சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.…