விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய தீர்மானம்..,
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் கண்ணன் தலைமையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணிவண்ணன் துணைத் தலைவர் செந்தில்வேல் பொதுச்…
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள்..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் ஆர்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1995 முதல் 2005 வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்சி பள்ளி என்ற whatsapp குழுவை…
குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்..,
புதுக்கோட்டையில் கடந்த 19.12.2025 அன்று பல் மருத்துவர் ஒருவர் வீட்டில் 24 பவுன் நகை திருடு போய்விட்டது. இது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நகை திருடிய நபரிடமிருந்து போலீசார் நகையை மீட்டனர். இதுகுறித்து அண்மையில்…
திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா..,
புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மற்றும் எட்டு கிராம் தங்கம் உள்ளிட்டவற்றை அமைச்சர்…
முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திப்பு..,
மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பானது இன்று சுந்தர்ராஜபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது இதில் 1995 பத்தாம் வகுப்பு மாணவர்களும் 1997 12 ஆம் வகுப்பு மாணவர்களும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில்…
கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை முகாம்..,
அரியலூர் அருகே ,வாலாஜா நகரம் அன்னலட்சுமி இராஜபாண்டியன் திருமண மண்டபத்தில்,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கம் மற்றும் பெரம்பலூர் வாசன் கண் மருத்து வமனை சார்பில் ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மாபெரும் இலவச…
சிறுமலை வனப்பகுதியில் நள்ளிரவில் காட்டு தீயால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டி பகுதியில் சிறுமலை அடிவார பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நள்ளிரவில் அவ்வப்போது காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோல் இந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள மலையில் நேற்று திடீரென நள்ளிரவில் காட்டுத்தீ…
ஹாக்கி மைதானம் திறந்து வைக்க உள்ள உதயநிதி ஸ்டாலின்..,
கோவையில் 9.67 கோடி ரூபாயில் தயாரான ஹாக்கி மைதானத்தை விரைவில் துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் ஏராளமான ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால்…
ஜி கே வாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK.வாசன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில்மாநில கொள்கை பரப்பு செயலாளர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் முன்னிலையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி…
வைகை எக்ஸ்பிரஸ் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிப்பு..,
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிக்கப்பட்டு பயன அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளதாக ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் அதிவேக இன்டர்சிட்டி ரயில்களில்…







