• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தனது 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது. மற்றும் அதன் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தையும் கல்லூரி வளாகத்தில்…

45 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு ..,

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு , பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டது. மாலை 6 மணி வரை விடுதலையாகததால் பாஜக மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம்,மாரி செல்வராஜ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் திருநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியல் செய்த பாஜகவினரிடம்…

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,

மதுரை JCI மதுரை கிளையின் 65 ஆவது தலைவராக JC.வினோ விஷால் பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவர் JFM ராஜன்பாபு, தலைமை விருந்தினர் Rtn. R V N கண்ணன், கௌரவ விருந்தினர் மண்டலத் தலைவர் JCI SEN மணிவண்ணன்…

ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டி பசும்பொன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் வருட அபிஷேக விழா நடைபெற்றது. மூன்று தெய்வங்களுக்கும் பால் தயிர் வெண்ணெய் மஞ்சள்…

9 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் வகுரணி ஊராட்சி அயோத்திபட்டியில் சுயம்பு ஆஞ்சநேயர் சிலை வளர்ந்த நிலையில் புதிதாக ஒன்பது அடி உயர சிலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும்அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நுண்ணறிவு சர்வதேச மாநாடு..,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வணிக பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவின் சர்வதேச மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர்.அப்துல் கலாம் கலையரங்கில், இந்திய செயல்பாட்டு ஆராய்ச்சி சங்கம், பெங்களூரு…

பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்..,

திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை பாஜக முகூர்த்த…

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள பெரியாரது கொள்ளு பேத்தி..,

தந்தை பெரியாரது கொள்ளுபேத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திமுன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினரானார். அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள தந்தை…

சாலை மறியல் ஈடுபட்ட சிவலிங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது..,

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவதாக சென்ற கோட்டை தெரு பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு திருநகர் தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர் இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து வருகின்றனர். தற்போது முன்னாள்…

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..,

மார்கழி அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம் அதனடிப்படையில் இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.ராம பக்த ஆஞ்சநேயர்…