• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • மதுரை எரிவாயு மயானத்தில் தொழில்நுட்ப கோளாறு?

மதுரை எரிவாயு மயானத்தில் தொழில்நுட்ப கோளாறு?

மதுரை முடக்கு சாலை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடராஜ் நகர் ஆபிஸர் காலனி அமைந்துள்ள எரிவாயு மயானத்தில், உடல் தகனத்தின் போது எழும் புகை மேல்நோக்கிச் செல்லாமல் ஜன்னல் வழியாக வெளியேறுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி…

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் ஆர்பாட்டம்..,

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கியது கண்டித்து திமுக சார்பில் விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு MLA ARR சீனிவாசன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சேர்மன்,மாதவன், நகர செயலாளர் SRS தனபாலன்,மாவட்ட விளையாட்டு அணி…

மருதமலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கருஞ்சிறுத்தை..,

கோவை, மருதமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை காட்டெருமை சிறுத்தை புலி மற்றும் பல அரிய வகையான வன விலங்குகளும் உள்ளன. மேலும் மருதமலை, கணுவாய் பகுதிகளில் அடிக்கடி கருஞ்சிறுத்தை ஒன்று சுற்றி…

மகளை கத்தியால் குத்தி கொலை – தந்தை, அண்ணன் கைது..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சிந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் பாலமுருகன், மகள்கள் ஐஸ்வர்யா, பிரியங்கா(24). இதில் பிரியங்கா, நர்சிங் முடித்து விட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில், மதுரையை…

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு..,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர்களிடம் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜகாங்கீர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக்…

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு,மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்க புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுக அரசை…

கர்நாடகா அரசு பைக் டாக்ஸியை தடை…,

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஷோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்(SDTU) சார்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரடை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் மத்திய மாநில அரசுக்கு எதிராக…

நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திடமிருந்து பெறப்பட்ட சந்தை கடைகளுக்கு வாடகை வசூல் செய்ய தீர்மானம் கொண்டு…

திமுக தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில்…

எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..,

எம்ஜிஆரின் 38 வது நினைவு நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் 38 நினவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்…