• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரப்பட்டி கிராமத்தில் இருந்து கங்கர் சேவல் கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் செல்லும் சாலை கடந்த 50 ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இப்பகுதியில் 15 பட்டாசு ஆலைகள், இரண்டு கம்பி மத்தாப்பு…

மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிய ராம ஸ்ரீனிவாசன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 30க்கும் மேற்பட்ட…

மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம்…

தோட்டத்தில் மாதிரி பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க கோரிக்கை..,

சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் சரியாக வெடிக்கிறதா என்பதை சரி பார்க்க பட்டாசு ஆலையில் உற்பத்தி முடிந்து 5 மணிக்கு மேல் ஆலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அதற்கான ஒதுக்கப்பட்ட…

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

ஒட்டன்சத்திரம் செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகள்…

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் மாநில மாநாடு..,

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 9 ஆவது மாநில மாநாடு 2 நாட்கள் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல்நாளான இன்று பொதுமாநாடு, ஊர்வலம், பி்ரதிநிதிகள் மாநாடு் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.…

சிபிஐ கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா..,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி கொடியை அரியலூர் நகர கிளை பொறுப்பாளர் ந. கோவிந்தசாமி ஏற்றி வைத்தார். ஏஐடியுசி தொழிற்சங்க கொடியை…

மாணவ மாணவிகள் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு..,

திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து அதிகாரிப்பட்டி சமுதாயகூடத்தில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை திருமணம், கடத்தல், POCSO சட்டம், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.…

பள்ளி வாகனங்களை ஆட்சியர் பவன் குமார் ஆய்வு..,

கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு ஆர்டிஓ பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தினோம். 1644 வாகனங்கள் பிட்னஸ் சர்டிபிகேட் 70% உள்ளதா என ஆய்வு செய்துள்ள நிலையில் 2 வண்டிகளுக்கு ஃபிட்னஸ் இல்லாததால் கேன்சல் செய்துள்ளோம். பள்ளி வாகனங்கள்…

பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி பலி..,

கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்.…