• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

Month: November 2025

  • Home
  • செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது..,

செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது..,

செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல்வர் உத்தரவு படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். எனவே முதலமைச்சர் மற்றும் திமுக அறிவுரைப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். ஆளுநர் தான்…

ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி..,

கன்னியாகுமரி, நவம்பர் 29 — கலை, கலாசாரம், ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி நவம்பர் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த உலகச் சாதனை முயற்சியில் பரதநாட்டியம், சிலம்பம்,…

சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை..,

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி…

கனிமொழியிடம் கோரிக்கை வைத்த என்.தாமரைபாரதி..,

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி வெள்ளையந்தோப்பு ஊரைச் சேர்ந்த முருகன் அவர்களது மகன் சிவனேஷ் கடின நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ உதவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி…

தொழில்முனைவோர்களுக்கு ஏ.ஐ. ஒரு வரம்!

“தரவுகள் அடிப்படையில் ஒரே விதமான வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு, புதிதாக எந்த சவாலையும் எதிர்கொள்ளாமல் இருப்பவர்களின் வேலைகளை தான் ஏ.ஐ. பறிக்கும். தொழில்முனைவோர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்பட வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விரைந்து செயல்பட்டால், நீங்கள்…

காங்கிரஸ் நிர்வாகிகளிடையே நேர்காணல் நடத்திய வேணுகோபால் ராவ்..,

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் புதிய காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கானா அரசின் ஆலோசகரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான ஹர்கரா வேணுகோபால் ராவ் இன்று திண்டுக்கல்லில்…

3 வருடமாக மனுக்கள் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு..,

குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருநாளும் வட்டாட்சியரை நேரில் சந்திக்க முடியவில்லை என பொதுமக்கள் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் அளித்த மனுக்கள் எந்த நிலையிலும் தீர்வு பெறாமல் நிலுவையில் இருப்பதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட…

த.வெ.க நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி..,

கோவை விமான நிலையமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி கட்சி இரு பிரிவுகளாக இருந்த பொழுது ஜெயலலிதாவுடன் இருந்தேன். இன்று மக்கள் சக்தியாக இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர்…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய கு .சின்னப்பா..,

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட , திருமானூர் ஒன்றியம், அரசு பள்ளிகளில் + 1 பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

அரியலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழா, தொமுச பேரவை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. .முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்திலுள்ள ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர்களுக்கு…