• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

Month: September 2025

  • Home
  • குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

நாட்டின் 15ஆவது குடியரசு துணைத்தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர்கள் ஜகதீப்…

“அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம்”..,

இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதிப்பை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தேனி விளையாட்டு கழகம் சார்பில் “அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்” என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது தேனியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி விளையாட்டு கழகத்தைச்…

மாணவர்களுக்கு லேப்டாப்…

அம்மாவின் டாப் சமூக நீதி திட்டம்! கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு மேல்நிலை கல்வியை தொடரச் செய்யும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியிலே  விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இன்றைக்கும் பள்ளி சீருடைகள் அணிந்து,  மாணவிகள் விலையில்லா சைக்கிள்களில் செல்லும்போது…

கொடைக்கானலில் மரம் கடத்தல்!

கொடைக்கானலில் மரம் லாரியில் கடத்தல் தெரிந்தும் வனத்துறை அதிகாரிகள் ஆதரவால் தினம்தோறும் லாரி லாரியாக மரம் கடத்தலால் கீழ் மலை பகுதி அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம் வத்தலகுண்டு வனச்சரகம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில்…

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் முதியவர் பிணம்..,

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முதியவர் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் அதிகாலையில் அடையாளம் தெரியாது முதியவர் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் பேருந்து நிலையம் வடக்கு பகுதியில் சாகர் மெடிக்கல் அருகே 65 வயது…

இன்றைய தினம் பாமக அன்புமணி வசம்தான் உள்ளது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது குருபூஜை விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்பட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று அவரது…

மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு மாணவன் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே மூதாட்டி மீது மிளகாய்பொடி துாவி 3 பவுன் தங்க செயினை பறித்த பெண் உடந்தையாக இருந்த மாணவன் கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே பாகாநத்தத்தில் டீக்கடை நடத்துபவர் அய்யம்மாள்(87)இவர் அதிகாலை கடையை திறந்த போது…

கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..,

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. சுற்றுலாத்தலம்மிக்க இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வருகை தந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் கும்பக்கரை…

25க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வாகம்புளி புது தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாங்கனி கார் பார்க்கிங்ல் இயங்கி வருகிறது இதன் உரிமையாளர் ரஜ்யா பேகம், அப்துல் ஷரிப் . நிஜாத் அகமது நிர்வகித்து வருகிறார். இந்த கார் பார்க்கிங்…

மணல் அள்ளிய கும்பல் தப்பி ஓட்டம்..,

திண்டுக்கல் அருகே மணல் அள்ளிய கூட்டம் அதிகாரிகளை பார்த்தவுடன் தப்பி ஓட்டம் பிடித்தது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே வேல்வார்கோட்டை ஊராட்சி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தில் மணல் அள்ளப்பட்டது.ஹிட்டாச்சி கொண்டு பத்துக்கும் மேற்பட்ட ட்ரிப்பர் மூலம் மண் அள்ளிய கும்பல்…