• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: September 2025

  • Home
  • தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம்..,

தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம்..,

மக்களை காப்போம்,தமிழகத்தை மீட்போம்என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரச்சார பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நான்காவது கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் திருமங்கலம் பகுதிகளில் பிரச்சார செய்ய உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து விமான…

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள்..,

டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு டாஸ்மார்க் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், ஏற்கனவே உள்ள ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரியும், பாட்டில்களை…

கவாத்து செய்வது குறித்த விழிப்புணர்பு பயிற்சி..,

மதுரை மாவட்டத்தில் பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மருத்துவ பயிர்கள், பூக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சுமார் 28,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இதில் பழப்பயிர் சாகுபடியில் மா பயிர் அதிக அளவில் சுமார் 5,600 ஹெக்டேர் கொட்டாம்பட்டி, மேலுலூர்…

எங்கள் மீது இந்த திட்டத்தை திணிக்க வேண்டாம்..,

மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மது பாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று முதல்…

திமுக சட்டமன்ற உறுப்பினர் முதல்வருக்கு கோரிக்கை.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியிட்டார். இதில் தன்னைப் பெண் என்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள…

அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா!

நிலத்தை பக்குவம் செய்வது வேளாண்மை. உள்ளத்தை பக்குவம் செய்வது இல்வாழ்க்கை.  மனைவியை நேசிக்க பழகினால் இம்மண்ணை நேசிக்கும் குணம் தானாக வரும்

இளைஞர் காங்கிரஸார் கோரிக்கை மனு..,

அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில், அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புகட்டையில் உள்ள 14-மின்கம்பங்களில் 10 மின்கம்பங்களில் மின்சார இணைப்பு இல்லாமலும் பல்புகள் பொருத்தப்படாமலும் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன்…

AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி..,

கோவை வெள்ளலூர் பகுதியில் SSVM (தனியார்) பள்ளியில் The Future is Here என்ற தலைப்பில் ரோபோடிக்ஸ், AI டெக்னாலஜி தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில்…

ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு..,

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை புதிதாக அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளியின் விளையாட்டு திடலின் கிழக்கு பகுதியில் உள்ள பழைய பயணியர் மாளிகை அருகிலுள்ள சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால்…

பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி..,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (40) இவர் அதே பகுதியில் இரண்டு ஏக்கரில் வாழை விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் தனது உறவினரான வருசநாடு பகுதியை சேர்ந்த மகேஷ்வரி என்பவர் மூர்த்தி பயிரிட்ட இடம்…