அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி மனு..,
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்பட்டி கிராமத்தில் வந்தவழி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் கடைசி வியாழக்கிழமை அன்று கோவில் தர்மகர்த்தா கிராமம் முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று பூஜைகள் செய்வது…
செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ சாக்லேட் மாலை..,
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டம் முடிந்த பிறகு புதிய திராவிட…
“கிங்டம்” திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது ..,
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 31ஆம் தேதி “கிங்டம்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…
போக்சோ சட்டத்தில்பாஸ்டர் கைது..,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் மாஸ்டராக இருந்து வருபவர். மூலச்சல் பகுதியை சார்ந்த வர்கீஸ் ( 55), இவர் வேதாகம விடுமுறை வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன்…
எடப்பாடியார் வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம்..,
விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி எட்டாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரப் பயணம் மூலம் மக்களை சந்திக்கிறார். இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் வரும் ஏழாம் தேதி மக்களை…
முருகனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேல்..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பமணியசாமி திருக்கோயிலில் டிவிஎஸ் இண்டஸ்ட்ரிஸ் உரிமையாளர் வேணு சீனிவாசன் தனது வேண்டுதல் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரக்கல் பதிக்கப்பட்ட தங்க வேலை காணிக்கையாக சுவாமிக்கு வழங்கினார். அதனை திருக்கோயில் ஸ்தானிக பட்டர் ராஜா வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்கவேலுக்கு…
அரசு தலைமை மருத்துவமனையை அமைச்சர்கள் ஆய்வு..,
தாம்பரம் சானிட்டோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை 115.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மருத்துவமனையை வரும் ஒன்பதாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரடியாக சென்று திறந்து வைக்க உள்ளார், இதன்…
தேர்தல் புறக்கணிப்பு விவசாய சங்கம் அறிவிப்பு..,
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் கிருதுமால் நதி ஆயக்கட்டை முழுமையாக நிறைவேற்றி தரவில்லை என்றால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை 46 கண்மாய் விவசாயிகளும் புறக்கணிப்பு – விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் நடைபெற்ற வைகை கிருதுமால் நதி…
பூட்டை உடைத்து 89 சவரன் நகை 170 கிராம் வெள்ளி திருட்டு..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னச்சத்திரம் பகுதியில் ஜேஎன் நகரை சேர்ந்த கார்த்திகா இவரது கணவர் கதிரேசன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அக்காவின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக கார்த்திகா…
கடன் பெற்று தருவதாக கூறி 23 லட்சம் ரூ மோசடி..,
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருபவர் மல்லையன் இவர் தொழில் தொடங்க கடன் தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் மூலம் வேலூரைச் சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவரை அணுகியுள்ளார். அப்போது ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் லோன் பெற்று…




