• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..,

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..,

அரியலூர் ஏ.ஒய்.எம் மினி ஹாலில், 79 ஆம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்…

வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா..,

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னிய மகளிர் பெருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக கடற்கரையோரம் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து மகளிர் பெருமையை உணர்த்தும் வகையில் நாட்டியங்கள் மற்றும்…

நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து வட்ட பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது நடத்துனர் அவரிடம் ஐஸ்…

குற்றாலத்தில் இரவில் குளிக்க அனுமதி பரபரப்பு புகார்..,

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் பணம் பெற்றுக் கொண்டு அருவியில் குறிக்க…

விவசாயிகளுக்கு மாடித்தோட்ட இலவச பயிற்சி..,

பகவான் அறக்கட்டளை சார்பாக மாடித்தோட்ட இலவச பயிற்சி வம்பன் கலைத்தாரணி பள்ளியில் நடைபெற்றது விழாவில் கலைத்தரணி பள்ளி தாளாளர் திருமதி கலைச்செல்வி ராமு அவர்கள் திரு நா முருகேசன் கலசம் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பூ…

வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு..,

பாமக நிறுவனர் அய்யா மரு.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக , அரியலூர் மாவட்டத்திலிருந்து , பாமக மாவட்டச் செயலாளர் கே பி என் ரவி தலைமையில், அரியலூர் நகர வன்னியர் சங்க…

கூடுதலாக ஏடிஎம் மையங்கள் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மற்றும் தனியார் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. தாயில்பட்டியில் எட்டாயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோதை நாச்சியார்புரம், மீனாட்சிபுரம், இறவார்பட்டி, சேதுராமலிங்கபுரம், உள்ளிட்ட பதினைந்துக்கும்…

மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா..,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 157 ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணி ஊற்றும் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல்…

உரிமங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே வி. மீனாட்சியாபுரத்தில் ஜெயபால் (50) சட்ட விரோதமாக உரிய உரிமங்கள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் முத்துக்குமார் என்பவர்…

மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த புகார் மனு..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முத்துமணி. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 06/02/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பேட்டை, புனல் குளம் பகுதிகளில் 60…