முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…
கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலை மேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் மகா கும்பாபிஷேக விழா…
ஸ்ரீ ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழா..,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. நேற்று கணபதி பூஜையுடன்தொடங்கிய மகா கும்பாபிஷேக விழாவானது, 2 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு ,…
விமான நிலையம் சாலை வரை போக்குவரத்து நெரிசல்,
மதுரை வலையங்குளம் வழியாக மாநாடு நடைபெறும் பாரப்பத்திக்கு செல்லும் வாகனங்கள் 12 மணி முதல் நிறுத்தப்பட்டது திடலுக்கு வந்த வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் தற்போது வலையங்குளம் ஜங்ஷன் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை மறு அறிவிப்பு வரும் வரை…
ஏஏஏ தொழில்நுட்பக் கல்லூரியில் துவக்க விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 18.08.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தாளாளர் முனைவர் கணேசன், துணைச் செயலாளர் முனைவர் விக்னேஷ் குமார், நிர்வாகி திரு. அபிஷேக்…
சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு..,
எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு எழுச்சிபயணத்தின்போது2 லட்சம் மக்கள் பங்கேற்று வரவேற்பு அளிப்பார்கள். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சிறு பிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார். சாதுமிரண்டால் காடு தாங்காது பொறுமைக்கும் எல்லை உண்டு. பொறுத்தார் பூமிஆள்வார் என்ற சத்திய வார்த்தைக்கு…
சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை விதையில் விநாயகர்..,
விநாயகர் சதுர்த்தி யினை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனை விதையில் விநாயகர் பொம்மையினை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியினை பசுமை செயற்பாட்டாளர் மதுரை மாவட்டம் சேர்ந்த அசோக்குமார் ஆகிய நான் துவங்கியுள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன…
பக்தர்கள் காணிக்கை ரூ.3.40 கோடியை தாண்டியது..,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் உண்டியல்கள் நிரம்பியதால் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூ.3.40 கோடியை தாண்டியது.
மண்ணின் மைந்தர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா..,
பொதுவுடமை தலைவர் தோழர் திரு.ஜீவானந்தம் (ஜீவா )அவர்களின் 119 – வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் நாகர்கோவில் ஜீவா மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை…
வயநாட்டில் போட்டியிடுவதற்கு வேறு யாரும் இல்லையா?
யாராக இருந்தாலும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் சிறைக்கு அனுப்புவது சரியாகத்தான் இருக்கும் அப்படி என்றால் தான் லஞ்சம் ஊழல் போன்றவற்றை ஒழிக்க முடியும் எம்ஜிஆர் அண்ணா படத்தை வைத்துக்கொண்டு அவர்கள் துவங்கிய கட்சியை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள் வாரிசு அரசியலை…





