ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்
நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை.புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால்…
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.58 குறைந்து ரூ.1823-க்கு விற்பனை செய்யப்படுகிறது.எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு, நள்ளிரவு முதல்…
அரசுக்கு வருவாய் இழப்பு – பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு…
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில், 10க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ஏலம் விடாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி…
பட்டாசு ஆலை வெடி விபத்து… 7பேர் பலி, 5பேர் படுகாயம்… இருவர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில்…
காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி…
முதல்வர் ரெங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா கட்சியில் அடமானம் வைத்து விட்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மகிளா காங்கிரஸ் சார்பில், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்டங்கள் வழங்கும்…
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சி மன்றத்துக்கான 2 மாற்றுத்திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று (ஜூலை 1) முதல் ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும்…
எண்ணத்தில் கவனம் வையுங்கள்…
விதைப்பதுதான் விளையும். விதைப்பது நன்றாக இருந்துவிட்டால் பலனும் நன்றாகவே இருக்கும். எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம். எண்ணத்தில் கவனமாக இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும். எண்ணத்தின் வெளிப்பாடே சொல்லும் செயலும். எண்ணத்தில் கவனம் இருந்தால்தான் பேசும் சொற்களில் செழுமை இருக்கும்.…
பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகை
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் ஊர் பொதுமக்கள் எம்எல்ஏ ரகுராமனை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை நிகழ்ச்சிக்கு…
குறுந்தொகைப் பாடல் 65
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்இன்புறு துணையொடு மறுவந் துகளத்தான்வந் தன்றே தளிதரு தண்கார்வாரா துறையுநர் வரனசைஇவருந்திநொந் துறைய இருந்திரோ எனவே பாடியவர்: கோவூர்கிழார். பாடலின் பொருள்:தோழி, வலிய பருக்கைக் கற்கள் இருக்கும் இடத்திலுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்வதற்காகத்…
போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு..,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியான டதி மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன் முதல் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை உள்ள இடதுபுறம் சாலை மிக குறுகிய சாலை ஆகும். எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத…




