• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • ரோந்து படகில் சென்று மேற்படி படகு சோதனை..,

ரோந்து படகில் சென்று மேற்படி படகு சோதனை..,

கூடங்குளம் கடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் இன்று.01.07.25 தேதி சுமார் 15 .00மணி அளவில் மேற்படி மீனவ கிராமத்திலிருந்து 1 நாட்டில் கடல் மைல் தொலைவில் பைபர் வல்லம் ஒன்று நின்று கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்…

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்..,

புதுக்கோட்டை திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் இன்று தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகள் காண சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த கால்நடை பிரத்தேக முகாமில் கால்நடைகளை எவ்வாறு வளர்க்க…

14 இணைகளுக்கு இலவச திருமணம், சீர்வரிசை..,

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 இணைகளுக்கு இலவச திருமணம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்படும் என தமிழக முதல்வர்…

சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியின் நகர் மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த உமாமகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் (எ) ராஜு என்பவர் உள்ளார். கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில்…

மாணவர்களுக்கு பாராட்டு கடிதம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி ஊராட்சிமண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் பா.கபிலேஷ்பாண்டியன்,மு.ஹருணியா, ரா.ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது..…

தண்டிக்கின்ற போக்கை காவல் துறை கைவிட வேண்டும்..,

ஜி.எஸ்.டி தினத்தை முன்னிட்டு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறையின் சார்பில் ஜி.எஸ்.டி தின கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்ப விருந்தினராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து…

உயிர் இழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு போராட்டம்..,

பழனியில் அதிமுக சார்பில் உயிர் இழந்த அஜித்குமாருக்கு நீதி கேட்டு பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். பொம்மை முதல்வர் ஸ்டாலினை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்க வைப்போம் என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில்…

மக்கள் நல பணியாளர்கள் 19 பேர் கைது..,

திண்டுக்கல்லில் இன்று நகரின் மையப் பகுதிகளான கல்லறைத் தோட்டம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் நல பணியாளர்கள் தமிழக அரசை கண்டித்தும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தியும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான பணி…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதி 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில…

பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே அமைந்துள்ள நெசவாளர் காலனி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷே விழா 12 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கும்பாபிஷே விழா முன்னிட்டு கடந்த 3 நாட்கள் யாக குண்டங்கள்…