• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கொய்யா தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!!

கொய்யா தோட்டத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு!!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கொய்யா தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் வழக்கம்போல் பணியாளர்கள் கொய்யாக்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொய்யா மரத்தடியில் பதுங்கி இருந்த சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை…

வெள்ளியங்கிரி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு..,

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான மாதம்பட்டி கிராமத்தில் அருள்மிகு…

கோவில்களில்நிறை புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கல்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை இன்று அதிகாலை 5. 30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் நெற்பயிர்…

முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் விழா..,

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண்மணியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 140 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடபட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ கல்லூரியில் உள்ள அவரது…

அதிகாரிகளை திட்டி தீர்த்த பெண்களால் பரபரப்பு..,

புதுக்கோட்டை நகர்புறத்தில் 10 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன இந்த பத்து ரேஷன் கடைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கும் இடம் கீழ 2ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடையாகும் இந்த கடையில் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய்…

புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை..,

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள புத்தாண்டான சிங்கம் மாத பிறப்பிற்க்கு முன் கற்கடக மாதத்தில நிறைபுத்தரி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையில் புதிய நெற்கதிர்களை வைத்து நிறைபுத்தரி பூஜை செய்து அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு…

காங்கிரஸ் செயலாளர்களாக 2 பெண்கள் நியமனம்..,

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில். திமுகவின் கூட்டணியில் தொடர்ந்து காங்கிரஸ் அங்கம் வகித்த போதும். காங்கிரஸ் யின் தனித்தன்மையை கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, கிராமங்கள் தோறும் கிராம காங்கிரஸ் கட்சியின் கமிட்டி அமைக்கும் பணியில் வேகம்…

பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்குதல்..,

சங்கரன்கோவில், ஜூலை. 31 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள தமிழ் மலர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நெல்லை மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் காந்தி ஏற்பாட்டின் பேரில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை…

கருமாரி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை..,

மதுரை லட்சுமிபுரம் அடுத்த கான்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் பெருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 41ஆண்டுகளாக ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு 27 தேதி (ஞாயிற்றுக்கிழமை) லட்ச்சார்ச்சனை நடைபெற்றது…

கள்ளர் சீரமைப்பில் பணி நியமணம் எப்போது?

உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் தலைமை தாங்கினார்.உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் இரா.செ. தமிழ்மணி வரவேற்புரை…