பாதிக்கப்பட்டோர் காவல் நிலையம் முன்பு தர்ணா..,
சென்னை அடுத்து ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய கணவர் ஸ்ரீதரன். இவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டு அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஸ்ரீதரன் உயிரிழந்தார். ஸ்ரீதரனின் முதல் மனைவியான சித்ராவிற்கு இரண்டு பெண் வாரிசுகள் உள்ள…
மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று வட்டாச்சியர் தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் பணி…
காவலர்கள் பாதுகாப்போடு கட்சி கொடிகள் அகற்றம்..,
பொது இடங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அய்யாதுரை தலைமையில் பாப்பாகோவில், ஒரத்தூர்…
தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் நிகழ்ச்சி..,
கோவை மாவட்டத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்து கேட்ட திட்டங்களை வாரி வழங்கிய, கோவை மாவட்டத்திற்கு யாரும் செய்ய முடியாத திட்டங்களான அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு,…
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ராஜ வர்மன்.,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லியில் ஸ்ரீ அருள்மிகு அருள்தரும் ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இக் கோவில் கும்பாபிஷேக விழாவில் கெளரவத் தலைவர் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளருமான ராஜவர்மன்…
மதுரை கிளை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்கள் பழுது நீக்கிட உதிரி பாகங்கள் இல்லாததால்…
7 கண்டங்கள் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி.,
விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி. இவர் தற்போது தாம்பரம் அடுத்தமண்ணிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின் உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து…
காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு…
டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி!!
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் ஆனந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடன சபாபதி. இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது பிள்ளைகள் ஜீவா துர்கேஷ் ஆகியோரே அழைத்துக் கொண்டு முத்திரையர் பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு…
இந்த அரசு ரத்தக்கரை படிந்த அரசாக உள்ளது..,
தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் வகையில், வரலாற்று அரசியல் துவக்கத்தை எடப்பாடியார் இன்றைக்கு துவக்கி உள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவக்கிய, கழக…




