• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • வயதான பெண்மணியை கோணி முட்டையில் கட்டி தூக்கி எறிந்த சம்பவம்…

வயதான பெண்மணியை கோணி முட்டையில் கட்டி தூக்கி எறிந்த சம்பவம்…

வாடகை வீட்டில் குடியிருந்த வயதான பெண்மணியை கோணி முட்டையில் கட்டி தூக்கி எறிந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் துளசி தெருவில் அமைந்துள்ள வாடகை வீட்டில் தனது இரண்டு மகன்கள் உடன் கடந்த பத்து…

மதிமுக ஆலோசனை கூட்டத்தில்… செய்தியாளர்கள் மீது தாக்குதல்!

சாத்தூரில் மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும்போது, வெளியேறிய தொண்டர்களை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ சுமார்…

ஸ்ரீ காரைக் காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா

காரைக்காலில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீ காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும்…

ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்…

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜகந் மாதா ஆலயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் மற்றும் 400 கிலோ மலர்களால் மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி குடமுழுக்கு

திருப்பரங்குன்றம் அருள்மிகு கப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் வரும்14ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவிற்கு 75 யாக குண்டங்கள் தமிழ் முறைப்படி ஒதுவார்கள். 800 பேர் 200 சிவாச்சாரியர்கள் 80 பெண் ஒதுவார்கள் மூலம் 8 கால யாக பூஜை…

ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் கத்தி போடும் விழா!

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 26ம் ஆண்டு கத்தி போடும் விழா நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையிலில் கத்தியை ஏந்தி மார்பில் கத்தியால் தட்டியவாறு 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள்…

அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

சோழவந்தான் அருகே கல்லாங்காடு அதிமுக கிளைச் செயலாளர் ராமு இல்ல திருமணம் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றினார்கள். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளை செயலாளர் ராமு இல்ல திருமண விழாவில்…

குமாரசாமி ராஜா பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சரும், ஒரிசா மாநில ஆளுநரும், காந்தி கலைமன்ற நிறுவனமான பி. எஸ். குமாரசாமி ராஜாவின் 127–ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜபாளையத்தில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பி.எஸ்.கே நகரில்…

ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் இரத்ததானம்.,

எ.கா.த .தர்மராஜா கல்வி குழுமங்களின் முன்னாள் தாளாளர் எ.கா.த.தர்மகிருஷ்ண ராஜா அவர்களின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்ட‌ம் அணி எண் 185,186,187 மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.…

பிரச்சாரத்தை ஆரம்பித்தார் திமுக வெற்றி பெற்றது..,

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தால் என்ன ஏற்கனவே அவர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வந்தார். அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் நாங்கள் இரண்டு மூன்று எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.…