மாணவர்களுடன் நடிகை கெளதமி கலந்துரையாடல்..,
கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியில். திரைப்பட நடிகை கெளதமி பங்கேற்ற மாணவ,மாணவிகளுடனா கலைத்துறையாடல் நிகழ்விற்கு.விவேகானந்தர் கல்வி கழகத்தின் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்வி கழகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வில். கன்னியாகுமரி…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர்,திருச்சுழி, அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணம் வருவதையொட்டி அவரை வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலோசனைக் கூட்டத்தில்… கழக அம்மா பேரவை இணை…
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பற்றிய தீ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகள் அமைந்துள்ளனர். இந்த அடர் வனப்பகுதியில் புலி, யானை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் சரணாலயமாகவும், கலப்பு…
புதிய மின்சாதனங்கள் அமைக்க நடவடிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை பழைய மின்சாதன பொருட்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வந்தது. பழைய மின் சாதனங்கள் அவ்வப்போது பழுதடைந்ததால் முற்றிலும் புதுப்பித்து நவீன முறையில்…
டிப்பர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரெட்டியபட்டியை சேர்ந்த கண்ணாயிரம் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் சூரங்குடி நாகமாரி நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 36) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். கரிசல்பட்டி கிராமத்தில் உள்ள கிரசரில் கிராவல் மண் லாரியில் ஏற்றிக்…
மாணவியர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்..,
புதுக்கோட்டை மாவட்டம் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டுபேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி…
கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காத நிலை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் கடந்த 8 ஆம் தேதி வட்டாச்சியர் பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இன்றும் வட்டாச்சியர் இக்கூட்டத்தில் பங்கேற்காததால் விவசாயிகள் கடும்…
7 அரை பவுன் தங்கச் செயின் பறிப்பு வாலிபர் கைது..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பெரிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா இவரது மனைவி மகேஸ்வரி வயது 65 இவர் நேற்று மதுரை ராஜா கடை தெருவில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி நடந்து…
குடிநீர் இணைப்பிற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 12வார்டு பகுதி விஐபி பகுதியென அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் வீடு மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் ஜெயமுருகன் செட்டியார் பட்டியில் உள்ள இரண்டு கவுன்சிலர்…
மூங்கில் மரங்களில் தீ போராடி அணைத்த வீரர்கள்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மூங்கில் மரங்கள் உள்ளது இதில் தீப்பிடித்து எரிவதாக இராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மூங்கில் மரங்களில்…




