மனித நேயம் காத்திடுவோம் விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை புனித வளனார் சமூக பணி மையத்தின்…
காவல்துறையால் கௌரவிக்கப்பட்ட மாணவி..,
ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் இளம் தலைமுறையின் திறமையை முன்னிறுத்தும் வகையில், ஜெய் ஆருத்ரா 8 வயதுடைய யோகா நிபுணர் மற்றும்கல்வி குழுமபள்ளி மாணவி, மதுரை மாநகர காவல்துறையினருக்காக ஏ.ஆர். மைதானத்தில் 600 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளித்தார். 6…
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு முன்னேற்பாடுகள்..,
ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடானமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் மகா குடமுழுக்கு நடைபெற இன்னும் ஒரே நாளில் உள்ளது. இந் நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் பகுதி களைக்கட்ட தொடங்கி உள்ளது. வருகிற 14-ஆம் தேதி…
அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்..,
புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரையில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அந்த பகுதியில் 100 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் வைத்திருந்தும் அதிகாரிகளிடம் குளம் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எதுவும்…
பவர்ணமி நாளில் குமரியில் நடந்த சமுத்திர ஆராத்தி…,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற திரைப்பட நடிகை கெளதமி. பவர்ணமி நாளில் கன்னியாகுமரியில் நடந்த சமுத்திர ஆராத்தி. குழித்துறை, அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் மாணவ மாணவிகள் இடம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வுகள், நாகர்கோவில்…
ஜம்புதுரை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி..,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள மெட்டூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீஜம்புதுறை அம்மன் கோவில் வருஷாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது,நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தாரைதப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக…
ரவுடியை கூட்டாளிகளே கொலை செய்த சம்பவம்!!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி கழுத்தை அறுத்து பின்பு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சிவமணி (30) இவர் மீது கொலை உள்ளிட்ட…
65 மையங்களில் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4..,
கரூர் மாவட்டத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 கான தேர்வு மாவட்டம் முழுவதும் 65 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேர்வு மையங்களுக்கு காலை 9…
நாம் தமிழர் கட்சியினரின் கண்டன போஸ்டர்கள்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு யாக சாலையில் தமிழ் மொழியில் பூஜை மறுப்பை கேள்வி கேட்ட தெய்வீக தமிழ் பேரவை சத்திய பாமா மற்றும் ஆதரவாளர்கள் மீ து திருப்பரங்குன்றம் ஸ்தானிக்கப்பட்டர்கள் இராசபட்டர் சாமிநாதன் ,ரமேஷ், சிவகுரு உள்ளிட்டோர் தாக்குதலை…
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வலையங்குளத்தில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற விழாவில் 2200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…




