லாலாபேட்டை காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார்..,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திருச்சி -கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கள்ளபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு கல்லூரிகளில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் குளித்தலை அருகே அய்யர்மலையில்…
சென்னை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு 198 காரப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில். உங்களுடன் ஸ்டாலின் திட்ட. முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்ட. ஆணையை பொதுமக்களுக்கு வழங்கிட, சோழிங்கநல்லூர்…
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு தெரு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தெற்குதெரு டி.வெள்ளாளப்பட்டி ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதனைத்…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் வரவேற்றார். விழாவில்…
இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காதஅரசு…
புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்- சுமதி தம்பதியினரின் மகன் மணிகண்டன். கடந்த 2010-ம் ஆண்டு 10 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கட்டுமான பணிக்காக மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டி திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து உபயோகித்து…
டயாபூஸ்டர் என்ற சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் கேப்சூல்..,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் ரீகா ஹெர்பல்ஸ் அலுவலகத்தில் அதன் நிறுவனர் ஹனிபா செய்தியாளர்களை சந்தித்து புதியதாக தயாரிக்கபட்ட டயாபூஸ்டர் என்ற சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் கேப்ஸ்சூல் மாத்திரைகளை அறிமுகபடுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ரீகா ஹெர்பல்ஸ் நிறுவனர் ஹனிபா பேசுகையில் ரீகா…
மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம்..,
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல்களுக்காக மாணவர் சிறப்பு குறை தீர்வு முகாம் மற்றும் திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், ஊரக…
ரோபோட்டிக் அறுவை சிகிச்சையினால் புதிய மாற்றம்..,
கோவை அவினாசி சாலை பகுதியில் உள்ள ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன, டாவின்சி ரோபாடிக் அறுவை சிகிச்சை முறை வசதி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரோபோட்டிக் முறையில் பல்வேறு நோய்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள்…
ரஞ்சித் நேரில் ஆஜரானதால் ஜாமீன் வழங்க உத்தரவு.,
நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நீலம் தயாரிப்பில் உருவாகும் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13 ம் தேதி நடைபெற்றது. அப்போது படத்தில் முக்கிய கட்சியான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது கார்…
இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,
தேனி மாவட்டம் சின்னமனூர் ரேக்ளா ரேஸ் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் சாலையில் நடைபெற்றது. இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு…




