• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • அன்புமணி ராமதாசு உரிமை மீட்பு நடை பயணம்..,

அன்புமணி ராமதாசு உரிமை மீட்பு நடை பயணம்..,

சென்னை தாம்பரத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், விழுப்புரத்தில் 20-ம் தேதி நடைபெற உள்ள வன்னியர் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் குறித்தும், 25 ம் தேதி அன்புமணி ராமதாசு மேற்கொள்ள உள்ள உரிமை மீட்பு…

நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத் துறையை கண்டித்தும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால்…

கண் பரிசோதனை முகாம்..,

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கமயில் ஜீவல்லரி, செல்லூர் வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…

வெற்றி பெற்று தனி ஆட்சி அமைக்கும் அதிமுக..,

விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்…

காவல்துறை சித்திரவதை குறித்து தனி விசாரணை..,

அரசு அதிகாரிகளுக்கெதிராக லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகக் குறைதீர்க்கும் அதிகாரி (அ) புகார் தீர்ப்பாளர் (Ombudsman) அமைப்பு இருப்பது போன்று காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் சித்திரவதை குறித்த முறையீடுகளை விசாரிப்பதற்கென்று தனியான/காவல்துறை சாராத விசாரணை முகமை…

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகத்தை ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் நின்று பார்ப்பதற்கு 1700 பேருக்கு அனுமதி அளிப்பதாகவும் அதாவது விஐபிகள் அரசியல் கட்சியினர் அலுவலர்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

‘ஸ்ரீநாராயணப் பெருமாள்’ கோவில் தேரோட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோவிலில் ‘ஆனி பிரம்மோற்சவம்’ திருவிழா கோலாகலமாக நடைபெற்று…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவரும் பயன் அடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாமை நடத்த அறிவுறுத்தி உள்ளார். அதன்படி கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 4 ஆட்டமாக நடக்கிறது. மொத்தம் 334 முகாம்கள்…

உழவே தலை விவசாய கருத்தரங்கம்..,

விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்திய வர்த்தக சபை கோவை கிளை சார்பாக நடைபெற உள்ள உழவே தலை எனும் விவசாய கருத்தரங்கில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு இந்திய வர்த்தக சபையினர் கேட்டு கொண்டுள்ளனர். கோவையில் இந்திய அளவில் முன்னனி கண்காட்சியாக…

தேர்வு மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – IV பதவிகளுக்கான தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…