குருநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா.,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை,…
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, பாஜகவினர் மனு…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் 50 ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்தனர். 1997-ஆம் வருடம் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் குடிசை வீட்டிலும் வீட்டு வாடகை கொடுக்க முடியாத ஏழை எளியவர்க்கு…
திருச்சியில் புதிய நூலகத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் அட்டகாசம்
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, 300க்கும் அதிகமான தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராம பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் கோட்டை…
கோவையில் டாக்டர்.எடுமெட் அகாடமி துவக்கம்…
இந்தியாவின் முதன்மையான அழகியல் பயிற்சி அகாடமிகளில் ஒன்றான டாக்டர்.எடுமெட், கோவையில் பிரமாண்டமாக புதிய கிளையை தொடங்கியுள்ளது. இது அழகியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்தின் ஒரு மாற்றத்தக்க மைல்கல். மேம்பட்ட மருத்துவ திறன்கள் மற்றும் சர்வதேச தர பயிற்சியுடன் மருத்துவர்கள், பல்…
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு விழா!!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் V.V.ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தார். சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளித்திருக்கலாம். ஆனால் அறநிலைத்துறை திருப்பரங்குன்றம் மட்டும் விடுமுறை அளித்து இருக்கிறது.…
2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!!
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…
கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி பலி..,
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட கொடைக்கானல் சாலைக்கு கீழ் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பகுதியில் தோட்டங்களில் மாடு மற்றும் ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக…
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை..,
தூத்துக்குடி, 13 ஜூலை 2025: இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற கண் பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் தனது புதிய மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது. மிகச்…
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை 2-வது புதிய கிளை துவக்கம்
உலகத் தரத்தில் கண் சிகிச்சை வழங்கும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் இன்று துவக்கியுள்ளது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய மருத்துவமனை கிளையை கோவை மாநகராட்சி…




