நிர்வாகம் மற்றும் காவல்துறை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
இன்று மேலூரில் தமிழர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சூழலியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கம்பூர் க.செல்வராஜ் மீது பொய்யாக புனையப்பட்டுள்ள தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பொய்யான வழக்கை ரத்து செய்யக்கோரியும், உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசையும்மதுரை மாவட்ட…
இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது அவசியம்..,
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கத்தின் 31ஆவது மாநில 2 நாள் மாநாடு செவ்வாய்கிழமை தொடங்கியது.பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்புவோம் என்ற தலைப்பில் தென் மாவட்ட அளவிலான பெண் விவசாயிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டுக்கு களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்க…
பதிவாளருக்கு எதிராக தனி நபர் போராட்டம்..,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே கெங்கநாயக்கன் பாளையத்த்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு லாரி உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பதிவாளருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா…
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..,
நில அளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட முன் வராமல் தொடர்ந்து நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் செய்திரும் களப்பணியாளர்களின் ஒட்டுமொத்த பணியையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக் உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்,தமிழ்நாடு அரசுப்…
கர்ம வீரர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
கர்ம வீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மற்றும் காரைக்கால் மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை பல்வேறு கட்சி நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின்…
கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு..,
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதை அடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தகை காமராஜர் 123 வது முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவசிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்…
காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய தொண்டு நிறுவனங்கள்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள டைனி பார்க் கிட்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு மற்றும் வானவில் தொண்டு…
மாதந்தோறும் நடக்கும் மண்டல கூட்டம்..,
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை. மண்டல குழு தலைவர் வி.இ.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு. அவர்கள்…
காமராஜரின் பிறந்த நாள் விழா..,
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வேப்பமூடு ஜங்ஷனில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரும் தலைவர் காமராஜரின் 123- வது பிறந்த நாள்…




