• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • அல்வாவில் தேள் இருந்ததாக கூறப்படும் விவகாரம்..,

அல்வாவில் தேள் இருந்ததாக கூறப்படும் விவகாரம்..,

திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற(சாந்தி) அல்வா கடையில் தேள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகார் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற அல்வா கடையின் கடை மற்றும் குடோனில் திருநெல்வேலி மாவட்டத்தின்…

காமராஜர் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் முழு திரு உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நோட் புத்தகங்கள் வழங்கி அவரது பிறந்தநாளை நாடார் உறவின் முறை சங்கத்தினர், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர். நாட்டாமைக்காரர்கள்…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிகட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி…

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சிறப்புரை..,

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்து சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 433 கோடி மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவுற்ற திட்டப்பணிகளை துவைக்கி…

கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி..,

கோயம்புத்தூர், ஜூலை 16, 2025 : தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையிலுள்ள தி ரெசிடென்சி…

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு..,

மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்குப்பொய்கைநல்லூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளில் வேலை செய்யாத பயனாளிகள்…

மகா காளியம்மன் கோவில் திருவிழா..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் செம்பூர் நீர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலில் அறுபதாம் ஆண்டு ஆணிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. கடந்த 8ம் தேதி குடியேற்றத்துடன் துவங்கி 14ஆம் தேதி திங்கட்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.…

உறுப்பினராக நியமனம் செய்வதற்கான வேட்புமனு..,

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம் 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1)(i-a)-ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான வேட்புமனுவை மாநகராட்சி ஆணையர் திரு.நாராயணன்…

சாலையில் துணி துவைக்கும் போராட்டம்..,

புதுச்சேரி உழவர் கரை நகராட்சி மற்றும் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டியலின சலவை தொழிலாளர்களுக்கு சிறப்புக்கூறு நிதியில் வில்லியனூர் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் சலவைகூடம் ( சலவைத் துறை) கட்ட அரசு ஆணையிட்டும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. மேலும் சலவை கூடம்…

இறப்பிலும் பிரியாத பந்தம் !!!

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92)பத்திரபதிவு எழுத்தராக இருந்துள்ளார். இவரது மனைவி சரோஜா (82). இவர்களுக்கு இரண்டு மகள்,…