திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருச்சி சிவா வை கண்டித்து கல்வி கடவுள் பெருந்தலைவர் கு.காமராஜர் வெண்கல சிலை பரிமரிப்பு மற்றும் கல்வி வளர்ச்சி கமிட்டி நிர்வாகி திரவியம், தலைமையில்,வழக்கறிஞர் ராஜா, தங்கசெல்வம், கண்ணன் , ஏசுராஜன், கருப்பசித்தன், ராமராஜன், சுப்பையா ,…
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் டெல்லியின் சில பகுதிகளில் மீண்டும் பீதி ஏற்பட்டது. முதலில் மேற்கு டெல்லியின் பஸ்சிம்…
டோல் கேட் கட்டண விதியில் மாற்றம்
மத்திய அரசு டோல் கேட் கட்டண விதிகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில்…
பிராண்டு தூதராக திரிஷா கிருஷ்ணன் நியமனம்..,
ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம்,தனது விளம்பர தூதராக பிரபல திரைப்பட நடிகை த்ரிஷாவை நியமனம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிஷியா தனது புதிய துவக்கமாக தனது லோகோ மற்றும் விளம்பர…
காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!!
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஜெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா என்பவரின் மனைவி செல்வி வன எல்லை அருகில் உள்ள ஆற்றில் துணி துவைத்து கொண்டி இருக்கும் போது எதிர்பாராத…
கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்..,
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கிராப்ட் பஜார் 2025 பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் (ஜூலை 17) முதல் ஜூலை 22 வரை 6 நாட்களுக்கு நடைபெற…
1.5 லட்சம் லஞ்ச பணத்துடன் அதிகாரி கைது !!!
கோவை மாவட்டம், சூலூர் வட்டம் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோயில் நிர்வாகம் தொடர்பாக சுரேஷ்குமார் என்பவருக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.3 லட்சம்,…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
வருகின்ற 8.8.2025 வெள்ளிகிழமை அன்று மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தர உள்ளார். அவர்களுக்கு ஒரு எழுச்சியான வரவேற்பு அளிப்பது குறித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சாத்தூர் .ரவிச்சந்திரன்* அவர்களின் ஆலோசனையின்…
4.5 கோடி மோசடி செய்து தப்ப முயன்ற நபர் கைது..,
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அந்தப் பகுதியில் தனியார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் தயாரிக்கப்படும் துணிகளை மும்பையை சேர்ந்த பரத்குமார் மாண்டிட் (வயது 42) என்பவர் கொள்முதல் செய்வது வழக்கம்.…
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு..,
கன்னியாகுமரியை அடுத்துள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்,வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீன்பிடி தொழில் ஈடுபட்டுள்ளார்கள். இன்றும் அதிகாலை எப்போதும் போல் மீன்பிடி இயந்திர படகுகள் கடலுக்கு செல்ல தயாராக இருந்த போது. தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த…




