• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கொலை செய்த இடத்தில் சிபிஐ விசாரணை..,

கொலை செய்த இடத்தில் சிபிஐ விசாரணை..,

மடப்புரம் கோவில் பின்புறமாக அஜித் குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்கி கொலை செய்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தி வருகின்றனர். அஜித் குமாரை காவலர்கள் மடப்புரம் காளி கோவில் அலுவலகம் பின்புறம் மாற்றுக்கொட்டையில் அடித்து துன்புறுத்திய இடத்தை பார்வையிட்டு வந்தனர்.…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது., இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற சூழலில், பொதுமக்கள் அளித்த மனுக்களை பதிவேற்றம் செய்ய இணையதள வசதி கோளாரால் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்…

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல்..,

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2024 – 2025 ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் குறித்தான அறிக்கையானது குப்பைகளை வீட்டுக்கு வீடு சேகரித்தல், குப்பைகளை வகைப்பிரித்தல், குப்பை மேடுகளை…

100 கிராமங்களில் அன்னதானம் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி கிராமத்தில் அதிமுக முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள்…

குழந்தைகளுக்கு தவெக சார்பில் தங்க மோதிரம்..,

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தனது பிறந்த நாளை நேற்று புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார். இவருக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு விதமான கட்டவுட்கள் பேனர்கள் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வானவேடிக்கை மேலதலத்துடன் பிறந்தநாள்…

ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது இடத்தை போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை…

வணிகம் அதிகரிக்க கூடுதல் வசதிகள்..,

கொங்கு மண்டல பகுதிகளில் குறிப்பாக வேகமாக தொழில் வளர்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்து சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ஏராளமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம்,…

அனுமதி இன்றி திருவிழா போல் சேவல் கட்டு..,

திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி, தோத்தம்பட்டி, மருனுத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் தோட்டங்களில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெற்ற வருவதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வகையில் மஞ்ச நாயக்கன்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில்…

சனீஸ்வரர் பகவான் கோயிலில் சுவாமி தரிசனம்..,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோயில்.‌ இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிவாரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில்…

என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை போட்டிகள்.,

கோவையில் 29 ஆம் ஆண்டாக நடைபெற்ற தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 29 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு…