Effektivt udstyr til indkøb i storkøkkenet
Introduktion til effektivt udstyr i storkøkkenet At drive et storkøkken kræver ikke blot stor erfaring, men også det rigtige udstyr. Valget af kvalitetsudstyr er afgørende for at optimere arbejdsgange og…
மேயர் மகேஷ் கே.என். நேருஉடன் சந்திப்பு..,
திருநெல்வேலியில் கழக முதன்மை செயலாளர், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு. கே. என் நேரு அவர்களை வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மாநில கலை இலக்கிய…
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் விழா..,
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நிறுவனர் விழா நடைபெற்றது தலைவர் மற்றும் தாளாலர் திரு.ஹரி தியாகராஜன் அவர்கள் தமது உரையில் ஆடை தயாரிப்பின் வரலாறை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் தொழில் முனைவோர்க்கான உத்திகளை தனது அனுபவத்தின் மூலம்…
விஜய் வசந்த் கடற்கரை சாலைகள் பற்றி கோரிக்கை..,
தமிழகத்திலே நீண்ட கடற்கரையையும்,47_மீனவகிராமங்களையும் கொண்ட குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமங்களில்,கடலரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சாலைகள்,கடலரிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு சுவர்,தூண்டில் வளைவுகள் அமைக்கவும், அண்மையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளசாலைகளை உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவேண்டும்…
தொழில்முனைவோர் மாநில மாநாடு!
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிர் பிரிவின் சார்பில் கரூரில் மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோர் மாநாடு இன்று நடைபெற்றது. பெண் தலைவர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் முன் உள்ள உலகளாவிய மற்றும் உள் நாட்டு வாய்ப்புகள்,…
இணைச்செயலாளர் மீது குமரி காவல்துறை வழக்கு பதிவு..,
அதிமுக மாநில மகளிர் இணைச்செயலாளரான ராணி நீண்ட கால மாய் ஒரு சுய நலக்குழு குழு(NGO) நடத்தி வருகிறார். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஜாமீன் தொகையையும் இந்தவர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்ட மூன்று தொகுதிகளில் ஏதாவது…
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சிவகாசி தாசில்தார் லட்சம் தொடங்கி வைத்தார். முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 310 மனுக்களும், பட்டா மாறுதல் 150 மனுக்களும்…
“நாகை வாசிக்கிறது” என்ற விழிப்புணர் பணி..,
நாகப்பட்டினத்தில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. அதற்கு ஆயுத்தமாகவும் வாசிப்பை நேசிக்கும் விதமாகவும் நாகை மக்களுக்கு…
நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி…
ரூ 20ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,
வடபட்டி.கிராமத்தில் ஸ்டார் கிரிக்கெட் கிளப்* நடத்தும் போட்டிக்கு நிகழ்ச்சி தொடங்கி வைத்து தலைமை தாங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கிரிக்கெட் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று 7ஆம்…




