தமிழ் சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டவர் டி.வி.ஆர்.., வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன் புகழாரம்…
தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் டி.வி.ராமசுப்பையர் என அவரது நினைவு நாளில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். https://arasiyaltoday.com/book/at25072025 மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில், தினமலர் நிறுவனர் அமரர் டிவி ராமசுப்பையர் 41 ஆவது ஆண்டு…
திருப்பரங்குன்றம் கோவில் உண்டியல் எண்ணும் பணி.,
தமிழ்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடானமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் ரூபாய் 59 லட்சத்து 99 ஆயிரத்து 389 ரூபாய் ரொக்கமாகவும், 176 கிராம் தங்கமும், 2கிலோ 990 கிராம் வெள்ளியும்…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய உதயகுமார்..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட…
கீழ பெருமாள் பட்டியில் கணவன் மனைவி தீக்குளிப்பு..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கீழப்பெருமாள் பட்டியில் வசித்து வருபவர் மாயி இவரது மனைவி இருளாயி இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கீழ பெருமாள் பட்டியில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர்.…
முறைகேடாக பணி அமர்த்திய கோட்டாச்சியர்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம்…
செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் பணியேற்பு விழா..,
திருவப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் ரவிச்சந்திரன் RDO தலைமை ஏற்க லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஜவகர் கலந்து கொண்டு 2025 -26 ஆம் ஆண்டிற்கான தலைவராக…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவேந்தல்!!
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பாக மாவட்ட தலைவர் A.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை சாலை மச்சுவாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்…
முருகன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க மனு.,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்ட குடைவரை முருகன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து கிராம…
பட்டாசு விபத்தில் ஒரு ஆண் இரண்டு பெண் பலி!!
சிவகாசி அருகே உள்ள ஆண்டியாபுரத்தில் மாரியம்மன் பட்டாசு ஆலை உள்ளது.இந்தபட்டாசுஆலை நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையாகவும் 60க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேன்சி ரக வெடிகள் தயாரிக்க அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில்…




