மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பளம் உயர வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் சம்பளம் உயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக கோடக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,2026 ஜனவரி மாதத்தில் இருந்து 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது…
சீமான், விஜய்க்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும் என தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,…
‘ ஃப்ளின் விளையாட்டு அரங்கம்’ ..,
கோவை செட்டிபாளையம் பகுதியில் இயங்கும் குளோபல் பாத்வேஸ் பள்ளியில் ‘ஃப்ளின் அறக்கட்டளை’ சார்பில் 13 கோடி நிதியில் 2 ஏக்கர் நிலத்தில் 28,000 சதுரடியில் கட்டப்பட்ட நவீன ‘ஃப்ளின் விளையாட்டு அரங்கம்’ திறக்கப்பட்டது. இந்த அரங்கை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற…
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்.,
திருப்பரங்குன்றம் ஜூலை 22-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்கும்பாபிஷேகம் நடந்த நாள் முதல் தொடர்ந்து பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மண்டல பூஜை வரை கூடுதலாக தினமும் 2 மணி நேரம். தரிசனத்திற்கு ஒதுக்கப்படுமா? என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது. லட்சக்கணக்கானபக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன்…
உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் சிலம்பரசன் நிதியுதவி..,
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதி உதவி செய்ததாக சண்டை பயிற்சி இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான சில்வா பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி…
தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்..,
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் பகுதி இருந்த காலத்திலே, மன்னரால் அங்கிகாரத்துடன் அனாதை மடம் திடல்(ஆதரவற்ற வர்களுக்கு பயன் பாட்டு உரிமையாக கொடுக்கப்பட்ட நிலம்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை. குமரி மாவட்டம் தமிழகத்திலே…
உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா கோனாபட்டு மாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர் அதே பகுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று கடந்த 15 ஆண்டுகளாக கல்குவாரி நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள் சக்கை எனப்படும் மூலப்பொருள்களை…
டீக்கடையில் டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர்…
“அண்ணா சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா” என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனே டீ போட்டு கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. https://arasiyaltoday.com/book/at25072025 ஜூலை 24, 25ஆம்…
இளைஞரை, ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டிய சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், பந்தல் அமைக்கும் தொழிலாளியான இந்த இளைஞர், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் கார்த்திக் மகளை பார்க்க வந்துள்ளார். இரவு நேரமானதால் அரசு…
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவுநாள் அனுசரிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. https://arasiyaltoday.com/book/at25072025 சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை…




