• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • கூலித் தொழிலாளி அடித்து கொலை..,

கூலித் தொழிலாளி அடித்து கொலை..,

திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு வீதியில் வீசி சென்ற கொடூரம் மது போதை தகராறா? அல்லது வேறு ஏதும் காரணமா? என உடலை கைப்பற்றி வில்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர்…

இந்திய மக்களின் வாக்குரிமையை திருடாதே..,

பாராளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி சகாக்களுடன் பீகாரில் நடைபெற்ற வாக்கு திருட்டை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் SIR என்ற பெயரில் இணைந்தோம். ஒவ்வொரு குடிமகனின் ஓட்டு உரிமை அதை எந்நாளும் பறிக்க விடமாட்டோம். அரசியலமைப்புக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவோம்.

வாகன வடிவமைப்பு போட்டி தொடக்க விழா..,

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான வாகனவடிவமைப்பு போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. இந்திய ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி, பொறியியல்…

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு கவலைத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர்கள் டிப்பர் லாரி மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களை மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் சுற்றிலும்…

நரிக்குறவர் மக்களுக்கு இன்று சொசைட்டி துவக்கம்.,

கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி பகுதியில் நரிக்குரவர் சமுதாய மக்களுக்கு என்று குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வîசிக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு கடன் உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தாட்கோ…

கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி போராட்டம்..,

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திட மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கருப்பு முக்காடு இட்டு ஒப்பாரி போராட்டம் கரூர் தலைமை தபால் நிலையம்…

முறைகேடாக விற்கும் நியாய விலைக் கடை ஊழியர்..,

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோடு மதனபுரம் முடிச்சூர்-4 அஞ்சல் குறியீடு 600048 நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முறையாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு…

தலைமுறைகளுக்கு இடையேயான விழிப்புணர்வு..,

மதுரை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அமெரிக்கன் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் மற்றும் இன்றைய தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்த தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்…

12 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய முதல்வர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாளிபட்டி நம்பம்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் முகாமிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.…

மிளகு சாகுபடியில் புரட்சி….

புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம், கொய்யா உள்ளிட்ட உட்பட பயிர்களை உருவாக்கியுள்ளார். இவரின் வழியில் இவரது மகள் விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி…