ஜூலை 28 விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஜூலை 28 ஆடிப்புரத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெறுவதால் அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஆடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திற்கு…
14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு…
நரக பேருந்தாக மாறியதாக புலம்பிய பயணிகள்..,
கோவை, சிவானந்தா காலனி பகுதியில் நேற்று இரவு TN 38 2398 என்ற 5 எண் கொண்ட அரசு நகர பேருந்து காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், டவுன்ஹால் வழியாக மீண்டும் சிவானந்த காலனி வந்து அடைகிறது. இந்நிலையில் நேற்று சிவானந்த காலமையில்…
தித்திபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்!!
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகிறது. மேலும் சில வனவிலங்குகள் கால்நடைகளை வேட்டையாடுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களின் உயிர்களை பறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அதனைத்…
ஜம்போ சர்க்கஸ் கூடம் அமைக்கும் பணி..,
நாகர்கோவிலில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி வளாகத்திற்கு அடுத்து இருக்கும் அனாதை மடம் திடலில், எதிர்வரும் 25_நாள் மாலை 7 மணிக்கு சர்க்கஸ் முதல் காட்சியை, நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன நாகர்கோவில்…
ரயில்வே தேர்வு பயிற்றுநர்கள் கோரிக்கை..,
ரயில்வே தொழில்நுட்ப பணியிடங்களுக்கான கிரேடு 3 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஐடிஐ-களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் தேர்வு முடிவு வெளியாவதால், விண்ணப்பம் செய்வதற்கான தேதியை நீட்டிப்புச் செய்ய…
ரூ15ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,
ஆடி அமாவாசை திருநாளில். வத்திராயிருப்பு அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரமகாலிங்கம் திருக்கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ளும்சிவகாசி மேற்கு ஒன்றியம், நடுவப்பட்டி மற்றும் நாகலாபுரம் கிராமத்தை சார்ந்த பக்தர்கள் அதிமுக மேற்கு மாவட்ட கலாச்சையாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
வணிகர் சங்கங்களின் செயற்குழு கூட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42வது மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க செல்லும் வழியில் பழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- உடல்நலம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
கரூர் பரணி வித்யாலயா அபார சாதனை !!
கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் அரிமா சங்கம் ‘காமராசர் கல்வி மற்றும் சமூகப்பணிகள்’ என்ற தலைப்பில் நடத்திய பேச்சுப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களையுமே வென்று மெச்சத்தகுந்த…
எதிர்க்கட்சிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்திய பயணம்..,
எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்க்கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் ஆட்சி மாற்றத்தை கண்டிப்பாக உருவாக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை பார்த்து விக்கித்து போய் உள்ளன. மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்தது எடப்பாடி முதலமைச்சராக…




