மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலைவெறி தாக்குதல்
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி மேற்கு அச்சக்கரை கிராமத்தில் தாய் தந்தையை இழந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிவாஜி என்பவரின் மகன் கனகராஜ் தனியே வசித்து வருகிறார். புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று சொல்லக்கூடிய இவர் அந்த பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரின்…
அடிசியா நிறுவனத்தின் புதிய ஒன் வேர்ல்டு..,
கோவை காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார். ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிசியா நிறுவனம் தொடர்ந்து…
புரோட்டா மாஸ்டர் கொலை! தொழிலாளி கைது..,
கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்து உள்ளார். கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வந்தவர் நவீன் புரோட்டா மாஸ்டர்.…
மக்களை காப்பாற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா? அல்லது கைவிட்டு விடுமா? ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி…
மதுரை மாநகராட்சி ஊழலுக்கு பின்புலமாக இருப்பது யார்? என்பதுதான் மதுரையை தாண்டி தமிழக முழுவதும் டாக் ஆப் கேள்வியாக உள்ளது. நடவடிக்கை ஒரு கண் துடைப்பாக போய்விடுமோ என்கிற கவலையோடு, அச்சமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. உண்மை குற்றவாளிகளை மக்களுக்கு வெளிச்சம்…
கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது!!
கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விளாங்குறிச்சி to காப்பி கடை சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த தேனி…
மாணவர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் வடக்கு…
தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா..,
மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத் தூக்கிப் பாயும் நிலையில் மிக நேர்த்தியாக…
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்..,
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி காமராஜர் நகர் பகுதி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். மாவட்ட மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் சாலி மேரி அவர்கள் ஏற்பாட்டில், காமராஜர் நகர் அதிமுகவை சேர்ந்த முத்து குமார், அந்தோணி ராஜ், நவீன்…
நாடாளுமன்றத்திற்கு குட்பை சொல்லி விட்டேன்..,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்தது. இதையொட்டி வைகோ நாடாளுமன்றத்தில் உரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமான மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நிறுவனர் வைகோ…
ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (35). இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது. இவர் அவரது பட்டாசு கடையை சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள்…




