• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்..,

ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்..,

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன் முடிவை நான் வரவேற்கின்றேன்.…

நிர்வாகம் தலையிட வேண்டும் தொழிலாளர்கள் கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என…

முகாமில் முதல்வருக்கு நன்றி தெரிவித்த மகளிர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களமாவூரில் நடுபட்டி நீர்பழனி கோங்குபட்டி ஆகிய பகுயில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. இன்று காலை 9-மணிக்கு துவங்கபட்ட இம் முகாமில் 15-அரசு துறை அதிகாரிகள்…

ஆட்டோ டிரைவர் தற்கொலை..,

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள படப்பிடிப்பு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் பிரபு 40 . இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார் . இவருக்கு மனைவி மகாலட்சுமி மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி மகாலட்சுமி…

“உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் வாலாந்தூர் பகுதியில் தனியார் மஹாலில் நடைபெற்ற செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாலாந்தூர் சடச்சிப்பட்டி,ஆரியபட்டி,பூதிபுரம், கட்டகருப்பன்பட்டி பொட்டுலுப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாமில் செல்லம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் பார்வையிட்டு பொதுமக்களின் மனுக்களை ஆய்வு…

ஓவிய ஆசிரியருக்கு பணி நிறைவுப் பாராட்டு விழா..,

விழாவிற்கு பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்து பணி நிறைவுபெற்ற ஓவிய ஆசிரியரின் கலைப்பணியை பாராட்டி பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். பணிநிறைவுபெற்ற முன்னாள் தலைமையாசியர் பஷீர்…

மது பிரியர்கள் வீசி சென்ற பாட்டில்களும், குப்பைகளும்..,

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணை பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் வீசி சென்ற பாட்டில்களும், குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளது. புலிகள் காப்பகத்திற்கு பகுதியில் இவ்வாறு குப்பைகளையும், மது பாட்டில்களையும்…

மாற்றம் நடப்பதற்கான கள நிலவரம் தமிழகத்தில் இல்லை..,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நெல்லை மாவட்டம் மென்பொருளாளர் கவின் ஆணவ படுகொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கவிதை கொலை செய்த அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது…

அதிமுக எடுத்திருக்கும் முடிவு மிக தவறானது…

இந்த காலத்து இளைஞர்களிடம் சாதி பாகுபாடு இருப்பது வேதனை அளிக்கிறது. நாமும் நமது முன்னோர்களும் ஜாதியை ஒழிக்க எவ்வளவு போராடுகிறோம். அதிலும் குறிப்பாக முத்துராமலிங்க தேவர் சாதி எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாக போய்விடும் என கூறியிருந்தார். ஜாதியை…

ஆணவக் கொலைகளுக்கு கடுமையான சட்டங்கள் வேண்டும்..,

வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் 25 ஆவது வெள்ளி விழா ஆண்டு சமூக சமத்துவ மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில், இன்று திண்டுக்கல் தோமையபுரம் அருகே உள்ள மைதானத்தில் கோல் கால்…