• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • விலையில்லா பாட புத்தகம் வழங்கும் விழா..,

விலையில்லா பாட புத்தகம் வழங்கும் விழா..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் 2025-26 – ம் பள்ளி கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி.…

கல்வி உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்.,

நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக 18 வது ரோஜாகூட்டம் எனும் பழங்குடி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அய்யப்ப சேவா சங்க அரங்கில் நடைபெற்றது. என்.எம்.சி.டி.யின்…

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி..,

கோவையில் 5 நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணியும் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். கோவை நேரு விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட…

கழிப்பறை வசதி இல்லாமல், மக்கள் அவதி!

இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள், அதிகம்,குழந்தைகளுடன்,வரும் பெண்கள்,முதியவர்கள், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்திருப்பதை,தினமும் காணமுடிகிறது. இதுகுறித்து,அங்கிருந்த சிலரிடம் கேட்டபோது,இங்கு வரும் புகார்கள் அதிகமாக குடும்ப பிரச்சனை சம்பந்தமாகவே உள்ளது. இதனால் விசாரணைக்கு,குடும்பத்தோடு வந்து…

பெட்டி படுக்கையுடன் வந்த மாணவியர்..,

கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்று பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். அவர்களை சந்தனம் கொடுத்து மலர் தூவி உற்சாகமாக ஆசிரியர்கள் வரவேற்றனர்.பள்ளிகள்…

வாகனத்திற்கு போதையில் தீ வைத்த வாலிபர் கைது!

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணி (வயது 31) கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார் . இந் நிலையில் கடந்த 1ஆம் (நேற்று )தேதி இரவு குடி போதையில் வந்த மணி…

மாணவர்கள் கல்வி பயணத்தை தொடங்கினர்..,

கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மீண்டும் கல்வி பயணத்தை தொடங்கினர். பள்ளிகள் திறக்கும் நாளை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளில் சிறப்பு அலங்காரங்கள், வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாணவர்களை…

அடுப்பின் அடியில் படுத்திருந்த பாம்பு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் கார்த்திக் என்பவர் இன்று தனது வீட்டின் சமையலறையில் இரவு உணவிற்காக தோசை உற்றுவதற்காக சென்று உள்ளார். அப்போது அவரது கேஸ் அடுப்பு அடியில் உஸ் உஸ் என்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது..,

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஆலந்துறை காவல் நிலைய காவல் துறையினருக்கு கிடைத்த…

ஜெனகை மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..,

சோழவந்தான் ஜூன் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள்…