• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • குறள் 784:

குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்செனறு இடித்தற் பொருட்டு.பொருள் (மு.வ):நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

கலைஞர் சிலைக்கு திமுக வினர் மாலை அணிவித்து மரியாதை..,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான, கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். இதைப்போல் கருணாநிதி பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளையில் அவரது 102-வது பிறந்த நாள் விழாவினை…

ரயிலின் படிக்கட்டில் ரீல்ஸ் செய்த இளம்பெண் கைது..,

நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண். இன்று நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…

பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்..,

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்… புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிக அளவில்…

நயினார் நாகேந்திரன் கோயிலில் அன்னதானம்..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவின்3_ம் திருநாளான இன்று (ஜுன்_2)யில் தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்தர்களுக்கு அவருடைய சொந்த செலவில் அன்னதானம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் பங்கேற்ற இந்த நிகழ்வில் அவர்களது கூட்டணி கட்சியான அதிமுக…

ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு..,

அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகருக்கு வழங்கிய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து கரூரில் எம்.பி ஜோதிமணி பேட்டி. கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல்…

மாணவிகளை வரவேற்ற தலைமை ஆசிரியை..,

கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தரிச்சிக்காரத் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள்…

மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 2 ஆயிரத்து 605 மாணவ மாணவிகளுக்கு பள்ளி திறந்த தினமான இன்று யூனிபார்ம் காலணிகள் 5 வண்ண பென்சில் உள்ளிட்ட குறிப்பேடு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் இந்த…

மஞ்சள் கயர்கள் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக காப்பு கட்டுவதற்கு…

முருகன் கோவிலில் பால் வழங்கும் திட்டம்..,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் அறிவிப்பின்படி,சட்டமன்ற அறிவிப்பு 2025-2026 அறிவிப்பு எண் 8-ன் படி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் சேவார்த்திகளின் அதாவது கோவிலுக்கு வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய…