உழைப்பை போற்றும் வகையில் நினைவுச்சிலை..,
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி உலக அளவில் பட்டாசு உற்பத்திக்கு சிறந்து விளங்குகிறது. இந்த தொழிலில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் முழுக்க முழுக்க தங்களது உடல் உழைப்பால் பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் 90 சதவீத பட்டாசு…
பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன்,குருநாதன்…
துண்டு பிரசுரங்களை வழங்கிய ஜோதிமணி..,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஓராண்டு நிறைவான நிலையில் ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையை கரூர் பேருந்து நிலையம் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கையாக வழங்கினார். கரூரில் உள்ள எம்பி அலுவலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார்,…
மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது..,
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல், கரூர் மாவட்டத்தில் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் காவிரி ஆற்று பகுதிகளில், நீர்வளத்துறை சார்பில் இரண்டு குவாரிகள் திறக்கப்பட்டன. ஆனால், அமலாக்கத்துறை…
பட்டாக் கத்தியில் கேக் வெட்டிய மாணவர்கள்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், அக்கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய போது, மிகப்பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அக்கல்லூரி வளாகத்தினுள்…
கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை..,
கன்னியாகுமரி கடலில் கழிவு நீர் கலக்கும் பிரச்சினை தொடர்பாக கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக…
மதுரை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,
இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் உறுதியான இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வது வழக்கம் . மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த…
30க்கு மேற்பட்டோர் அ.திமுகவில் இணைந்தனர்..,
மாற்று கட்சியிலிருந்து விலகி புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமை ஏற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் 30க்கு மேற்பட்டோர் அண்ணாதிமுகவில் இணைந்தனர். புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பேரில் அமமுக, ஐஜேகே உள்ளிட்ட…
ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகை ஒட்டி கோவையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். கோவையில் குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையை தொழுதனர். மேலும் கோவை…
தொகுதி மறுசீரமைப்பை எப்படி ?சமமாக வழங்குவார்கள்..,
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பா.ஜ.காலும் வேறு மாநிலங்களுக்கு நிதி உதவி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சும் பா.ஜ.க அரசு, பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை.தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல…




