• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • முதியோருக்கு உணவு வழங்கி கொண்டாடினர்..,

முதியோருக்கு உணவு வழங்கி கொண்டாடினர்..,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பிறந்த நாளை முன்னிட்டு முடிச்சூரில் உள்ள அக்‌ஷயா முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியோருக்கு முடிச்சூர்- வரதராஜபுரம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் இரவு உணவு வழங்கி அதன் பின்னர்…

அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய குத்துவிளக்கு பூஜை..,

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி விஸாக உற்சவ விழா கடந்த 8 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு…

கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர்..,

ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ஈரோடு, சேலம் மாவட்டங்களுக்கு…

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 3 நாள் போராட்டம்..,

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்… ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021-ம் ஆண்டு திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு…

பிரபல ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..,

புதுச்சேரி டி.வி. நகரை சேர்ந்தவர் சத்யா, பிரபல ரவுடியான இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரில் சமீபத்தில்…

கல்வி ஊக்கத்தொகை வழங்கிய நகர்மன்ற தலைவி..,

இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுனர் சங்கம் சார்பில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை நகர்மன்ற தலைவி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சிஐடியூ கார் வேன் ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 17வது ஆண்டு கல்வி ஊக்கத்தொகை மற்றும்…

வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே,வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். வானில் வர்ண ஜாலம் காட்டும் பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத…

காவலர் மீது குற்றம் சாட்டி தீக்குளித்து தற்கொலை முயற்சி..,

கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பாக நேற்று மாலை நடந்த பரபரப்பு சம்பவம் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்துள்ள ஆனைப்பாலம் பகுதியைச் சேர்ந்த விஷ்னுநிதி என்ற இளைஞர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தன்னையே…

மின் வேலியில் சிக்கி தவிக்கும் காட்டு யானைகள்..,

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இந்த…

கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்..,

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், 245 கோடி ரூபாயில் இந்த நூலாகத்தின் கட்டிடமும் 50 கோடி ரூபாயில் புத்தகங்களும் 5 கோடி ரூபாயில் கணினி உள்ளிட்டவைகளை சேர்த்து 300 கோடியில் இந்த நூலகம் அமைய உள்ளதாகவும்டிசம்பர் மாத இறுதியில் இப்பணிகள்…