பெண்களை கீழே தள்ளிய காவல் ஆய்வாளரின் செயல் ?
கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் இருவருக்கும்…
திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா..,
பெரும்பாலையில் திமுக பிரமுகர் இல்ல திறப்பு விழா முன்னாள் எம். எல். ஏ . இன்பசேகரன் திறந்து வைத்தார். பென்னாகரம்,ஜூன்.14.தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை கிராமத்தில் திமுக பிரமுகர் தேவராஜ்அவர்களின் புதியதாக கட்டப்பட்ட இல்லத்தை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ மற்றும்…
பொது விநியோக சிறப்பு குறைதீர்வு முகாம்..,
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ஊராட்சி நாவிதம்பட்டி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ரேஷன்…
காலம் கடந்த செயல் என விவசாயிகள் குமுறல்..,
டெல்டா பாசனத்திற்க்காக மேட்டுரில் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டுர் காவிரி அணையிலிருந்து 92 ஆண்டாக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்க்கு 2 மாதங்களுக்கு முன்பே கரூர் மாவட்டத்தில் காவிரியிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு இருக்க வேண்டும்.…
நீதிபதி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம்..,
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத்) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமர்வுகளும், குளித்தலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் 2 அமர்வுகளும், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் 1 அமர்வும்…
நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள்..,
மதுரை வலையங்குளம் பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக மதுரை விமான நிலையம் சாலை சுற்றுச் சாலை நெடுஞ்சாலையில் பாஜக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது.…
இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி..,
கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது.. ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை…
குசவபட்டியில் மக்கள் எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குசவபட்டி கிராமத்தில் விவசாய பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தனியார் புதிதாக கிரசர் (குவாரி) அமைப்பதற்கு மண் தோண்டிய பொழுது விவசாயிகள் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மண் தோண்டும்…
எஸ். சிவசுப்ரமணியனுக்கு நினைவு அஞ்சலி.,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் அண்ணா சிலை அருகில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அவர்களின் தந்தை, பெரியார் விருது பெற்ற பெருந்தொண்டர், (முன்னாள்) மாநிலங்களவை உறுப்பினர், (முன்னாள்) பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர், சட்ட திட்டக்குழு…
சச்சிதானந்தம் தலைமையில் நூதன போராட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி ,கணக்கன்பட்டி, கோம்பை பட்டி, ராம பட்டினம் புதூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கொய்யா, மா, மக்காச்சோளம், நெல் போன்ற விவசாய பொருட்கள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன்…




