பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து..,
உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள். ஆகவே இன்று உலக காற்று நாள் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில்…
காதலிப்பதில் போட்டி! கொலையில் முடிந்தது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் வயது 33. இவரும் இவர் தந்தை முத்துச்சாமியும் மைக் செட் போட்டு தொழில் செய்து வருகின்றனர். இரவு சுமார் ஏழு முப்பது மணி…
காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்..,
நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பா கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெருவில் சுமார் 59 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என தொடர்ச்சியாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளனர். இந்த…
கன்னியாகுமரி திமுக ஆலோசனைக் கூட்டம்..,
திமுக ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் மாநகரம் 34 -வது வட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பகுதி செயலாளர் திரு. ஜீவா அவர்களின் தலைமையில் கோணம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்ரெ.மகேஷ் கலந்து கொண்டு…
தோகையை விரித்து ஆடிய மயில்..,
கோவையில் மழை நேரத்தில் மயில் ஒன்றி தோகையை விரித்து ஆடும் ரம்யமான காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், நகரப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனிடையே…
கோவை 3 நாட்கள் கஞ்சா வேட்டை ; 36 பேர் கைது!
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக கடந்த சில மாதங்களில் நடைபெற்ற…
நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள திடலில் இராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த புதுப்பாளையம், கடம்பன் குளம் திருக்குரங்காநல்லூர் வடக்குங்கநல்லூர் அலப்பசேரி கருங்குளம் அப்பனேரி உள்பட பல்வேறு பகுதிகளில் விளைந்த நெல்…
சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை மேலே அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பக்தர்களால் தென்திருப்பதி அழைக்கப்படும். இங்கு சீனிவாசபெருமாள் ஆந்திர மாநிலம் திருப்பதி பெருமாளை போல நின்ற நிலையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தகோயிலில் புரட்டாசி…
திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..,
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பெருமாள்புரம் அங்கன்வாடி மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமை…
மினி பஸ் சேவை துவக்கம்..,
தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா சென்னையில் இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட…




