நீட் தேர்வில் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்திய மாணவர்கள்
நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ.போன்ற போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக ஆகாஷ் கல்வி நிறுவனங்கள்…
ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!
கேரளா சிறுவாணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது. ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி சரிந்தது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மொத்த உயரம் 50 அடி பாதுகாப்பு காரணங்களை கூறி…
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885)
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை (Statue of Liberty ) பிரான்ஸிலிருந்து Isere கப்பலில் New York துறைமுகத்துக்கு வந்த தினம் இன்று.( 17 ஜூன் 1885). அமெரிக்கப் புரட்சியின் போது அமெரிக்காவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை கூறும் விதமாக,…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம் – ரஜினிகாந்த் பேட்டி…
அகமதாபாத் விமான விபத்து ஒரு துயரமான சம்பவம். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூர் செல்வதற்கு சென்னை விமான நிலையம்…
29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பு..,
செம்பட்டி அருகே, தனியார் ஏ.டி.எம்.,மில் வைப்பதற்காக கொண்டு சென்ற, ரூபாய் 29 லட்சத்தை கத்தியை காட்டி மிரட்டி பறிப்பு கொண்டு ஓடிய சம்பவத்தில் சிறுவன் உட்பட 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம்,…
மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வலையபட்டியில் அமைந்துள்ளது மந்தையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதலமடைந்து காணப்பட்ட நிலையில் கோபுரங்கள், சுவர்கள் பூரணமைப்பு செய்து சுமார் 15வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம்,…
நீட் தேர்வில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,
இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் மாணவர்களின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்திய அளவில்…
ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்..,
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இதன் எதிரொலியாக…
புதிய விரிவான சிற்றுந்து திட்டம்..,
மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் 26 சிற்றுந்து…
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்ட அறிக்கை..,
கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் நாகர்கோவில் மாநகராட்சிமேயர் மகேஷ் தலைமையில் நடந்த லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரியில் ரூ.15 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்…




