முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்..,
வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு வைகாசி சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி,…
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் அறிக்கை..,
தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கை எந்த நிலையில் நடைபெறுகிறது என்பதை ஒப்பீடு செய்து அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சியை பாராட்டி ஆசிரியர்களை போற்ற வேண்டும் – சா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்…
திருமணத்தடை நீங்கி வரன் அமைய யாகங்கள்..,
நீண்ட காலமாக வரன் அமையாமல் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருப்போருக்காக, விரைவில் திருமணம் நடக்க மதுரையில் ‘சுயம்வர கலாபார்வதி’ மற்றும் ‘கந்தர்வராஜர்’ யாகங்கள் நடத்தப்பட்டன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரும், வரன்களும் கலந்து கொண்டனர்.…
வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ!!
நத்தம் அருகே விவசாயின் வீட்டில் பூத்த வருடத்துக்கு ஒருமுறை இரவில் மலர்ந்து இரவிலேயே குவிந்து விடும் பிரம்ம கமலம் பூ. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது ‘நிஷாகந்தி’ எனப்படும் ‘பிரம்ம கமலம்’ பூ. சிவபெருமானுக்கு விருப்பமான மலராக கருதப்படுகிறது. மிகுந்த மணம்…
ஆபரேஷன் சிந்தூர்வெற்றி ஊர்வலம்..,
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சமயநல்லூர் மண்டலின் சார்பாக மண்டல தலைவர் அனுசியா முருகன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி முன்னிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாண்டி .ரவிசங்கர்…
சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு திடீரென வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் வருகை பதிவேடு அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொது மக்கள் எவ்வாறு…
தகாத உறவில் இருந்த இளைஞர் கொலை..,
கரூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கரூர் பேருந்து நிலையத்தில் பலகார கடை மாஸ்டர் கைது. கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) இவர்கள் பேருந்து நிலையத்திற்கு உள்ள…
இளம் பெண் தொடர்வண்டியில் அலிச்சாட்டியம்!!
ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று நடனமாடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரலானது. மேலும் பேராபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் ஈடுபட்ட பெண் மீது ரயில்வே துறை நடவடிக்கை…
நாட்டிற்கு துரோகம் செய்தது திமுக தான்.,..,
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தில் அதிமுக பற்றி 27வது தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதில் , துரோக…
மேயர் முத்துவின் பெயரை சாலைக்கு சூட்ட வேண்டும்.,
மதுரையின் முதல் மேயர் முத்துவின் பெயரை, சிலை அமைந்துள்ள சாலைக்கு சூட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க அமைப்பு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், மதுரை மாவட்ட தலைவர் ராமச்சந்திர குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரையின்…





