• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • மயங்கி விழுந்த குதிரையை மனசாட்சி இல்லாமல் தாக்கிய உரிமையாளர்

மயங்கி விழுந்த குதிரையை மனசாட்சி இல்லாமல் தாக்கிய உரிமையாளர்

வெப்ப அலை தாங்க முடியாமல் சாலையில் மயங்கி விழுந்த குதிரையை மனசாட்சி இல்லாமல் உரிமையாளர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவில் விலங்கு மீதான வன்முறை சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “பீட்டா இந்தியா” தனது எக்ஸ்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்..,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு கோடை விடுமுறை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பணியிடங்கள் அனைத்தையும்…

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் : புதிய கட்டுப்பாடு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அன்று பொதுமக்கள் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா.…

வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப் போக வாய்ப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி என்பது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப்போகலாம் என்கிறார்கள். அதாவது பொதுவாக ஜூலை 31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய…

டில்லியில் மரம் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

டில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் திடீரென மரம் சரிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டில்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. டில்லியின் பல்வேறு பகுதிகளில்…

வேலூரில் கொட்டிய ஆலங்கட்டி மழை

தமிழகம் முழுவதும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வரும் நிலையில், வேலூரில் கோடை வெயிலுக்கு இடையே கொட்டிய ஆலங்கட்டி மழை மக்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால்…

சிபிஎஸ்இ : கட்டாய தேர்ச்சி முறை ரத்து

மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.சிபிஎஸ்சி பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.இதற்கு முன்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாயத்தை தேர்ச்சி…

நோய் தாக்குதலால் ரோட்டில் கொட்டப்பட்ட நூறு டன் வெள்ளைப்பூசணிகள்

நோய்தாக்குதல் மற்றும் வியாபாரிகள் வாங்க முன்வராத காரணத்தினால், 100 டன் வெள்ளைப்பூசணிக்காய்களை விவசாயிகள் ரோட்டில் கொட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 200 ஏக்கரில் வெள்ளைப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு, கேரளா, கன்னியாகுமரி பகுதிகளுக்கு கடத்தப்படுவது…

அரிசிக்கு 20சதவீதம் ஏற்றுமதி வரி நிர்ணயித்த மத்திய அரசு

பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசிக்கு 20சதவீதம் ஏற்றுமதி வரியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.உலகளவில் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில்இ மத்திய அரசு பாசுமதி அல்லாத புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20சதவீதம் ஆக…

யானை சாணம் குடிநீர் தொட்டியில் கலப்பு..,

நீலகிரி மாவட்ட கீழ் கோத்தகிரி அருகே தூனேரி மேலூர் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் கிராம மக்கள்…