கல்லாற்றில் மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே உள்ள கல்லாற்றில் கரண்ட் போட்டு மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் தொண்டமான் துறை கிராமத்தில் உள்ள கல்லாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள…
மகா மாரியம்மன் கோவில்பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, எல்கை பந்தய போட்டி…
கரூர் மாவட்டம் குளித்தலையில் காளைகள் மற்றும் குதிரைகள் வளர்ப்போர் சங்கம் மற்றும் குளித்தலை நண்பர்கள் சார்பில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாபெரும் முதலாம் ஆண்டு எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. எல்லை கோட்டில் இருந்து…
ஆண், பெண் நெற்றியில் பொட்டு, சந்தனம் எவ்லாவற்றையும் அழித்த பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் 4568 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாகர்கோவில் தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளை போலீசார் தீவீர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதித்து வருகின்றன்றனர். கடும் வெயிலும் மாணவ, மாணவர்களின் பொற்றோர்கள் சாலை…
புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு
புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் தொடங்கிய நீட் தேர்வில் மொத்தம் 5230 மாணவர்கள் தேர்வு எழுதினர். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது.…
வெகு விமர்சையாக நடைபெற்ற கண்ணன் ராதை கல்யாணம்
மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான கோதண்ட ராமர் சீதை திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஆண்டுதோறும் கண்ணன் ராதை திருமண வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டும் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கண்ணன் ராதை…
தேர்வு மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு..,
மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்திலுள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தமிழ்மொழியில் 1615க்கு மேற்பட்ட தேர்வர்களும், 6600க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஆங்கில மொழியில்…
நீட் தேர்வு 1,596 பேர் தேர்வெழுதினர்..,
கரூர் மாவட்டத்தில் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் 2 தேர்வு மையங்கள், வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம், கரூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம் என மொத்தம் 4 மையங்களில் நீட் தேர்வு இன்று…
காரைக்கால் அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு..,
காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது மீன்…
மதுரையில் 15 தேர்வு மையங்களில் நீட் தேர்வு
நீட் தேர்வு மதுரையிலுள்ள 15 தேர்வு மையங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் 8,222 தேர்வர்கள் தேர்வு எழுதினர். மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு இன்று மதுரை மாவட்டத்திலுள்ள 15 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் 8,222 தேர்வர்கள்…
கே. டி. ஆர் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்..,
விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ,சிவகாசி திருத்தங்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் படித்தவர்களுக்கும்,…












