• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கங்களின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் நடைபெற்றது. ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில்,…

நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடிக் கம்பங்கள் அகற்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன் பேரில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய…

சாலையை சீரமைக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டி சந்தை பாரம்பரியமிக்க…

பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் மேளதாளம், காளி நடனத்துடன் களை கட்டிய முளைப்பாரி ஊர்வலத்தில், விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்தி கடன் நிறைவேற்றனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா…

உப்பிடமங்கலம் விநாயகர் ஆலயத்தில் பால்குடம்

கரூர் உப்பிடமங்கலம் அருள் தரும் கிளிசேர்மொழி மங்கை உடனமர் அருள்மிகு அடியார்க்கு எளியர் ஆலய சித்திரை மாத பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கரூர் உப்பிடமங்கலம் அருள்தரும் கிளிசேர் மொழி மங்கை உடன்மா் அருள்மிகு அடியாருக்கு எளியர் ஆலய சித்திரை மாத திருவிழாவை…

தங்கம் விலை இன்று சவரன் ரூ.2200 சரிவு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று மளமளவெனக் குறைந்துள்ளது. சென்னையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு…

பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட ஜம்முகாஷ்மீர்

பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் ஏற்படுத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஜம்முகாஷ்மீர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.பெஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று ஏப்ரல் 22ம் தேதி மாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த…

பெஹல்காம் தாக்குதலில் தமிழர்களின் நிலை : தலைமைச் செயலாளர் விளக்கம்

நேற்றைய தினம் ஜம்முகாஷ்மீர் பெஹல்காம் பகுதியில் உள்ள சுற்றுலாத்தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த…

மின்சார வாகனங்களை ரயில் நிலையங்களில் சார்ஜ் செய்யும் வசதி

சென்னையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்துக்கும்,…

வாடிப்பட்டி பேரூரில் தே.மு.தி.க உறுப்பினர் சேர்க்கை முகாம்…

மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக 18 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.இந்த முகாமிற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், தங்கராஜ், பொன் யாழினி முன்னிலை வகித்தனர்.இந்த முகாமினை,…